முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b479

இந்தியா இரணுவத்தை இலக்கு வைக்கும் சிங்களச் சிப்பார்கள் சைனாவின் திட்டமா?
இந்திய இராணுவ தளபதி பங்கேற்ற நிகழ்வில் - கைக்குண்டு வெடித்து சிறிலங்கா இராணுவ அதிகாரி இந்திய - சிறிலங்கா படைகள் இணைந்து நடத்தும் ‘மித்ரா சக்தி’போர்ப்பயிற்சியின்போது கைக்குண்டு வெடித்ததில் சிறிலங்கா 6 வது பொறியியல் படைப்பிரிவின் மேஜர் தர அதிகாரி காயமடைந்துள்ள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு காயமடைந்த அவர் பொலனறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாதுருஓயாவில் நடைபெற்ற பயிற்சியின் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்தது. இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானா இந்த பயிற்சி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் உடனிருந்தார். அவரது உடல்நிலை மோசமாக இல்லை எனினும் மேஜரின் விரல்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?