முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b515

“இலங்கையில் சமஷ்டி ஆட்சியை உருவாக்குமாறு அமெரிக்கா உத்தரவிடலாம்”
நாட்டில் சமஷ்டி ஆட்சியை உருவாக்குமாறு அமெரிக்கா இலங்கைக்கு உத்தரவிடக் கூடிய அபாயம் உண்டு என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார். கெரவலபிட்டிய யுகதனவி மின்நிலையத்தின் பங்குகள் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்திற்கு தண்டனை விதிக்குமாறு கோரும், சமஷ்டி ஆட்சியை நிறுவு எனக் கோரும் அமெரிக்காவிற்கு இந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஏகபோக உரிமையை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு ஏன் வழங்க வேண்டுமென அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விலை மனுக் கோரல் நடைமுறைகள் பின்பற்றாது இவ்வாறு அமெரிக்க நிறுவனத்திற்கு இந்த திட்டம் வழங்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்குமாறு கோரிய எமது எதிரி நாடான அமெரிக்காவிற்கு எவ்வாறு இந்த திட்டத்தை வழங்குவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?