முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 344 சந்தேக நபரை அடையாளம் காட்டிய மனைவி

 

யாழ்.வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை: சந்தேக நபரை அடையாளம் காட்டிய மனைவி

யாழ்.வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை: சந்தேக நபரை அடையாளம் காட்டிய மனைவி | Vaddukoddai Family Member Murder Suspects Identity
 By Shankar an hour ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையை சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட 5 சந்தேகநபர் இன்றையதினம் அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்.வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை: சந்தேக நபரை அடையாளம் காட்டிய மனைவி | Vaddukoddai Family Member Murder Suspects Identity  

ஐஸ்கீரிம் வியாபாரி ஒருவரின் முகம் சுளிக்க வைக்கும் மோசமான செயல்! பொதுமக்கள் அதிர்ச்சி

ஐஸ்கீரிம் வியாபாரி ஒருவரின் முகம் சுளிக்க வைக்கும் மோசமான செயல்! பொதுமக்கள் அதிர்ச்சி

கடந்த 11ஆம் திகதி வன்முறை கும்பல் ஒன்றினால் பொன்னாலை கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்தில் வைத்து குறித்த இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை: சந்தேக நபரை அடையாளம் காட்டிய மனைவி | Vaddukoddai Family Member Murder Suspects Identity

யாழ்ப்பாணம் வந்த வவுனியா குடும்பஸ்தர்களுக்கு நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்

யாழ்ப்பாணம் வந்த வவுனியா குடும்பஸ்தர்களுக்கு நேர்ந்த துயரம்; கதறும் உறவுகள்

இதன்படி, 5 வது கொலைச் சந்தேகநபருக்கான அடையாள அணிவகுப்பு இன்றையதினம் மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில் 5வது சந்தேகநபரை, உயிரிழந்தவரது மனைவி மன்றில் தோன்றி அடையாளம் காட்டியுள்ளார்.

இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை வானிலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


அந்தவகையில் அவரையும், கைது செய்யப்பட்ட எனைனோருடன் எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?