முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 391 லங்கையில் வட்டியை நம்பி வாழும் மக்கள் அதிகம் இவர்களின் நிலையென்ன?

 

மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் குறைப்பு

மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் குறைப்பு | The Central Bank Has Cut Its Policy Interest Rate

Central Bank of Sri LankaSri LankaSri Lanka Inflation
 9 minutes ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை தனது வட்டி வீதத்தை மேலும் குறைக்க தீர்மானித்துள்ளது.

நேற்று (25) நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) 8.50 சதவீதமாகவும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) 9.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன.

குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு


50 அடிப்படை புள்ளிகளால் குறைப்பு

மேலும் இந்த கொள்கை வட்டி வீதம் 50 அடிப்படை புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடுத்தர காலத்தில் பணவீக்கத்தை 5 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மட்டத்தில் பராமரிக்கவும், அதே நேரத்தில் பொருளாதாரம் அதன் திறனை அடையவும் சபை இந்த முடிவை எடுத்தது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?