முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 332 தமிழர் பகுதியில் பெரும் சோகம்

 

தமிழர் பகுதியில் பெரும் சோகம்...பேருந்தில் ஏற முறப்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு!

தமிழர் பகுதியில் பெரும் சோகம்...பேருந்தில் ஏற முறப்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Vavuniya Elderly Man Was Died In A Bus Collision
 By Shankar 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

வவுனியாவில் பேருந்தில் ஏற முற்பட்ட நபரொருவர் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (18-03-2024) காலை பூவரசங்குளம் சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கிராமசேவகர் ஒருவரின் திருவிளையாடல் அம்பலம்!

யாழ்ப்பாணத்தில் கிராமசேவகர் ஒருவரின் திருவிளையாடல் அம்பலம்!


மேலும் குறித்த விபத்தில் பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியினை சேர்ந்த 76 வயதுடைய சிவக்கொழுந்து வள்ளிப்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சலூனில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்! முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்

சலூனில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த கும்பல்! முகம் சுளிக்க வைக்கும் சம்பவம்

தமிழர் பகுதியில் பெரும் சோகம்...பேருந்தில் ஏற முறப்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Vavuniya Elderly Man Was Died In A Bus Collision  

வவுனியாவில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து குறித்த பஸ் தரிப்பிடத்தில் தரித்து நின்றுள்ளது.

குறித்த பேருந்தில் ஏறுவதற்காக வீதியின் மறுபக்கத்தில் இருந்து பஸ்ஸின் முன்பக்கமாக வந்த முதியவரொருவர் பேருந்தில் ஏற முற்பட்ட வேளை சாரதி பேருந்தை செலுத்தியமையினால் பேருந்தின் சில்லில் சிக்குண்டு முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் யுவதிகளுடன் சிக்கிய ஆண்கள்; 500 ரூபா முதல் 10000 வரை கட்டணமாம் !

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் யுவதிகளுடன் சிக்கிய ஆண்கள்; 500 ரூபா முதல் 10000 வரை கட்டணமாம் !

தமிழர் பகுதியில் பெரும் சோகம்...பேருந்தில் ஏற முறப்பட்டவர் பரிதாபமாக உயிரிழப்பு! | Vavuniya Elderly Man Was Died In A Bus Collision

சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து பேருந்தின் சாரதியினை கைது செய்துள்ளனர்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டமையுடன் பேருந்தினை பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸார் எடுத்துச் சென்றனர்.

JVP News

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?