முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 375 வாரம் ஒரு முறை முன்னோர்களின் உணவு முறைகளைப்படிப்போம்?

 

தினமும் ஒரு வாழைப்பழம் கட்டாயம் சாப்பிடுங்க... கண்கூடாக தெரியும் அதிசயம்

தினமும் ஒரு வாழைப்பழம் கட்டாயம் சாப்பிடுங்க... கண்கூடாக தெரியும் அதிசயம் | Daily One Banana Eat Lot Of Benefits

Banana
 37 minutes ago
Manchu

Manchu

  •  
  •  
  •  
Follow us on Google News

தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

வாழைப்பழம் முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் வாழைப்பழத்தில் அதிகளவு சத்துக்கள் இருக்கின்றது. இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் B6, நார்ச்சத்தும் காணப்படுகின்றது.


வாழைப்பழத்தில் சர்க்கரை நிறைந்துள்ளதால், உடம்பிற்கு உடனடியாக ஆற்றலை வழங்குவதுடன், இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் செய்கின்றது.

வாயுப்பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு குழம்பு... இப்படி செய்து பாருங்க

வாயுப்பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் பூண்டு குழம்பு... இப்படி செய்து பாருங்க


இதில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை சீராக்கவும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவி செய்கின்றது.

வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் சத்தானது தசைப்பிடிப்பைத் தடுக்கவும், தசைகளின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றது.

தினமும் ஒரு வாழைப்பழம் கட்டாயம் சாப்பிடுங்க... கண்கூடாக தெரியும் அதிசயம் | Daily One Banana Eat Lot Of Benefits

மேலும் இவை மனநிலையை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், தூக்கமின்மையைத் தடுக்கவும் செய்கின்றது.

இதிலுள்ள வைட்டமின் சி சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயதான தோற்றத்தை தடுக்கவும் செய்கின்றது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?