முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 398 சூடுபிடிக்கும்பதவிப்போட்டி நடக்கப்போவது என்ன?

 

கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல் :அநுரகுமாரவுக்கு சாட்டையடி

கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல் :அநுரகுமாரவுக்கு சாட்டையடி | Elections Will Be Held In Sri Lanka Not In Canada
Palitha Range BandaraSri LankaCanadaElection
 3 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கனடாவில் அல்ல இலங்கையில் தான் தேர்தல் நடத்தப்படும் என்பதை அனுரகுமார திஸாநாயக்க புரிந்து கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவின் கதவுகள் அனைத்து ஐக்கிய மக்கள் (SJB) உறுப்பினர்களுக்கும் எப்போதும் திறந்திருக்கும்

 கதவுகள் திறந்திருக்கும்

"எங்கள் கதவுகள் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு எந்த நேரத்திலும் எங்களுடன் சேர திறந்திருக்கும். எனவே பல்வேறு காரணங்களுக்காக எம்மை விட்டு பிரிந்த அனைவரையும் மீண்டும் எம்முடன் இணையுமாறு அழைக்கின்றோம்.


“ ஐக்கிய மக்கள் சக்தியினர் அதன் தலைமையால் ஓரங்கட்டப்படுகிறார்கள். இன்று பொருளாதாரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை தீர்மானிப்பது ஹர்ஷ டி சில்வா அல்ல நாலக கொடஹேவா போன்றவர்கள்.

இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டவர்களும் விமானங்களும்

இலங்கைக்கு வந்து குவிந்த வெளிநாட்டவர்களும் விமானங்களும்

எனவே, ஹர்ஷா போன்றவர்களை எங்களுடன் சேர அழைக்கிறோம். நீங்கள் அழியும் முன் எங்களுடன் சேருங்கள்,'' என்றார்.

கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல்

மேலும், அடிமட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏற்கனவே மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வரத் தொடங்கியுள்ளனர். "நான் இந்த விளக்கத்திற்கு வருவதற்கு முன்பு சில ஐக்கிய மக்கள் சக்தியினருடன் கலந்துரையாடினேன்," என்று அவர் கூறினார்.

கனடாவில் அல்ல இலங்கையிலேயே தேர்தல் :அநுரகுமாரவுக்கு சாட்டையடி | Elections Will Be Held In Sri Lanka Not In Canada

மொட்டுக் கட்சி எந்த தேர்தலுக்கும் தயார்: பகிரங்கமாக அறிவித்த எம்.பி

மொட்டுக் கட்சி எந்த தேர்தலுக்கும் தயார்: பகிரங்கமாக அறிவித்த எம்.பி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கனடா விஜயம் தொடர்பில் வினவியதற்கு பதிலளித்த ரங்கே பண்டார, கனடாவில் அல்ல இலங்கையில் தேர்தல் நடத்தப்படும் என்பதை அனுரகுமார திஸாநாயக்க புரிந்து கொள்ள வேண்டும் என்றார். 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?