முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 371 இலங்கையில் அதிகரிக்கும் மன நோய்யாழர்களின் எண்ணிக்கை?

 

மாணவிக்கு அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞன்; பஸ்ஸில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி

மாணவிக்கு அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞன்; பஸ்ஸில் நடந்த சம்பவத்தால் அதிர்ச்சி | Boy Showed His Private Parts To The Student
Sri Lanka PoliceSexual harassmentChild Abuse
 10 hours ago
Sulokshi

Sulokshi

  •  
  •  
  •  
Follow us on Google News

   பஸ்ஸில் மாணவிக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞனை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

மாணவியொருவர் மாலை நேர வகுப்பை நிறைவு செய்துவிட்டு பலாங்கொடை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்றில் ஏறி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.


20 வயது இளைஞனுடன் வெளிநாட்டில் இருந்துவந்த 46 வயது பெண் தகாத உறவு; தாயார் பொலிசில் முறைப்பாடு

20 வயது இளைஞனுடன் வெளிநாட்டில் இருந்துவந்த 46 வயது பெண் தகாத உறவு; தாயார் பொலிசில் முறைப்பாடு

 இளைஞன் கைது

அப்போது அருகில் இருந்த இளைஞன் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டியுள்ளார். இதனை அவதானித்த பஸ்ஸில் இருந்த சக பயணிகள் சிலர் இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டார்.

ஹரிகரனின் இசை நிகழ்வில் மீட்கப்பட்ட தங்கநகை நீதிமன்றில் ஒப்படைப்பு

ஹரிகரனின் இசை நிகழ்வில் மீட்கப்பட்ட தங்கநகை நீதிமன்றில் ஒப்படைப்பு

கைது செய்யப்பட்ட இளைஞன், பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?