முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 331 பரிதாபமாக உயிரிழந்த முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பப் பெண்!

 

பிரித்தானியாவுக்கு சென்று 5 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பப் பெண்!



 By Shankar an hour ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

பித்தானியாவுக்கு சென்று ஐந்து மாதங்களில் உயிரிழந்த முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் .! திருமணம் செய்து இரண்டு வருடமான நிலையில்பிரித்தானியாவுக்கு கணவரிடம் சென்று ஐந்து மாதங்களில் குடும்பப் பெண் தீடிரென உயிரிழந்த சம்பவம்பெரும்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .


 சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது , இரண்டு வருடங்களுக்கு முன் குறித்த பெண் திருமணம்செய்துள்ளார் ,கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் கணவரிடம் பிரித்தானியாவுக்கு சென்று இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த போது கருச்சிதைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது . இதற்கு சிகிச்சை பெற்ற குறித்த பெண் சில தினங்களுக்கு முன் வீட்டில் தனிமையில் இருந்த போது மாயங்கி விழ்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது 


. சம்பவத்தில் முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பகுதியைச் சேர்ந்த விசாகன் சாதுஜா வயது 31 என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . இச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிரித்தானியாவுக்கு சென்று 5 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பப் பெண்! | Mullaitivu Family Women Die 5 Month After Going Uk

இதற்கு சிகிச்சை பெற்ற குறித்த பெண் சில தினங்களுக்கு முன் வீட்டில் தனிமையில் இருந்த போது மயங்கி விழ்ந்து உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

பிரித்தானியாவுக்கு சென்று 5 மாதங்களில் பரிதாபமாக உயிரிழந்த முல்லைத்தீவைச் சேர்ந்த குடும்பப் பெண்! | Mullaitivu Family Women Die 5 Month After Going Uk


JVP News

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?