முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 393 இலங்கைப்பெண்களின் மனநிலையில் மாற்றம் நடந்தது என்ன?

 

இரண்டு கணவருடன் ஒரே வீட்டில் வாழும் மனைவி; பேசுபொருளான இலங்கைப்பெண்

இரண்டு கணவருடன் ஒரே வீட்டில் வாழும் மனைவி; பேசுபொருளான இலங்கைப்பெண் | Miraculous Wife Living Two Husbands Sri Lanka

Srilankan Tamil NewsMedia
 3 hours ago
Sahana

Sahana

  •  
  •  
  •  
Follow us on Google News

கல்ல காதலில் இன்னுமொருவருடன் செல்லும் பெண் மத்தியில் மிகுந்த கஷ்டத்துக்கு மத்தியில் இரண்டு கணவருடன் வாழும் மனைவியை பற்றிய கருத்து சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.

இந்த தகவல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஏப்ரலில் அபூர்வ சூரிய கிரகணம் ; 54 ஆண்டுகள் முன் கணித்த பத்திரிக்கை ; வைரலாகும் போட்டோ

ஏப்ரலில் அபூர்வ சூரிய கிரகணம் ; 54 ஆண்டுகள் முன் கணித்த பத்திரிக்கை ; வைரலாகும் போட்டோ

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி குறித்த பெண்ணுக்கு முதல் திருமணம் நடக்கின்றது. இந்த நிலையில் கணவர் திருமணமாகி 10 நாட்களிலே கட்டாருக்கு வேலைக்கு சென்றிருக்கின்றார் அங்கு 06 மாதம் நன்றாக வேலை செய்து அங்கு அவருக்கு இடம்பெற்ற விபத்தில் கோமா நிலை அடைந்து பக்கவாதமும் ஏற்படுகின்றது.

அதன் பிறகு குறித்த நபரை இன்சூரன்ஸ் கம்பனி தேவையான பணத்தை கொடுத்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றார்.


இந்த நிலையில் மனைவி கணவரை தனது பிள்ளைப்போல் பார்த்து வரும் போது கணவரே தனது நண்பருக்கு மனைவியை திருமணம் செய்து வைத்துள்ளார்.

குறித்த பெண் தற்போது இரண்டு கணவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றார். குறித்த பெண்ணை எல்லோரும் தவறாக பேசுகிறார்கள் என முதல் கணவர் தனது மனைவியை சட்டபூர்வமாக விவாகரத்து செய்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டாவது கணவருடன் மனைவிக்கு 2 பிள்ளைகளுடன் தனது முதல் கணவரையும் சொந்த பிள்ளைப்போல் பார்த்து வருகின்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?