முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 421 1983 ல் இருந்து மாற்றம் அடையாத சிங்களவர்கள் தொடரும் தமிழர்மீதான கொள்ளை?

 

கொழும்பில் தமிழர் செறிந்துவாழும் பகுதியில் துணிகர கொள்ளை!

கொழும்பில் தமிழர் செறிந்துவாழும் பகுதியில் துணிகர கொள்ளை! | Tamils Live In Colombo There Is A Venture Robbery
ColomboSri Lanka Police InvestigationCrime
 7 hours ago
Sulokshi

Sulokshi

  •  
  •  
  •  
Follow us on Google News

   கொழும்பு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொள்ளை சம்பவம் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.


தமிழர் பகுதியில் அடுத்தவன் வீட்டை குப்யைாக்கும் PHI!

தமிழர் பகுதியில் அடுத்தவன் வீட்டை குப்யைாக்கும் PHI!

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர், இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தளர்வான உள்ளாடை அணிந்ததால் பெண்ணுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு!

தளர்வான உள்ளாடை அணிந்ததால் பெண்ணுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு!

சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ,கையடக்கத்தொலைபேசி , இயந்திரம் , சி.சி.ரி.வி கெமரா மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?