கொழும்பில் தமிழர் செறிந்துவாழும் பகுதியில் துணிகர கொள்ளை!
ColomboSri Lanka Police InvestigationCrime
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
கொழும்பு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொள்ளை சம்பவம் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர், இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ,கையடக்கத்தொலைபேசி , இயந்திரம் , சி.சி.ரி.வி கெமரா மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்