முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 409 நிகழ்வுகளை தடுக்க தமிழர்களிற்கு அதிகாரம் இல்லாமல் விட்டாலும் தமிழ் இளையோர்கள் இதை முற்றாகப்புறக்கணிக்க வேண்டும் அதுவே மாவீரர்களிற்குச் செய்யும் நன்றிக்கடனாகும்?

 

புத்தாண்டை முன்னிட்டு தமிழர் பகுதியில் இராணுவத்தினர் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிகழ்வு!

புத்தாண்டை முன்னிட்டு தமிழர் பகுதியில் இராணுவத்தினர் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிகழ்வு! | Army Getting Ready Celebrate New Year Mullaitivu
Sri Lanka ArmySinhala and Tamil New YearSri Lankan TamilsMullaitivu
 8 hours ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

இலங்கையில் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.

குறித்த விளையாட்டு நிகழ்வுகள் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் எதிர்வரும் 07 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய போராளியின் மாமானார் காலமானார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கிய போராளியின் மாமானார் காலமானார்!


இதேவேளை, அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) காலை, முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது.

திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த தம்பதியினர்!

திடீரென ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த தம்பதியினர்!

புத்தாண்டை முன்னிட்டு தமிழர் பகுதியில் இராணுவத்தினர் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிகழ்வு! | Army Getting Ready Celebrate New Year Mullaitivu

குறித்த கலந்துரையாடலில், பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வலயக் கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட வைத்தியர்கள், முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

சங்கீதா இப்படியானவரா; இலங்கை மருமகள் குறித்து விஜய் தந்தை கூறியது!

சங்கீதா இப்படியானவரா; இலங்கை மருமகள் குறித்து விஜய் தந்தை கூறியது!

புத்தாண்டை முன்னிட்டு தமிழர் பகுதியில் இராணுவத்தினர் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிகழ்வு! | Army Getting Ready Celebrate New Year Mullaitivu

புத்தாண்டை முன்னிட்டு தமிழர் பகுதியில் இராணுவத்தினர் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிகழ்வு! | Army Getting Ready Celebrate New Year Mullaitivu

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?