முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 370 தாக்குதலுக்கு பின்னர் புடின் கூறியது என்ன?

 

எமது எதிரிகள் எம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது : தாக்குதலுக்கு பின்னர் புடின்

எமது எதிரிகள் எம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது : தாக்குதலுக்கு பின்னர் புடின் சூளுரை | Our Enemies Will Not Divide Us Putin

 சூளுரை

Vladimir PutinRussia
 8 hours ago
Sumithiran

Sumithiran

in உலகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

எங்களது எதிரிகள் எம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது எளன ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் தொலைக்காட்சியில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு  நன்றி

மொஸ்கோ தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புடின் நன்றி தெரிவித்தார்.


மொஸ்கோ கச்சேரி அரங்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய நான்கு துப்பாக்கி ஏந்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் உக்ரைன் நோக்கி தப்பிச் செல்ல முயன்றதாக அவர் கூறினார்.

ரஷ்ய தாக்குதல் :133 ஆக உயர்ந்தது உயிரிழப்பு : தாக்குதல் சந்தேக நபர்கள் கைது (இரண்டாம் இணைப்பு)

ரஷ்ய தாக்குதல் :133 ஆக உயர்ந்தது உயிரிழப்பு : தாக்குதல் சந்தேக நபர்கள் கைது (இரண்டாம் இணைப்பு)

உக்ரைன் தரப்பில் உள்ள சிலர் ரஷ்யாவிலிருந்து எல்லையை கடக்க தயாராக இருப்பதாக ஆரம்ப தகவல்கள் காட்டுகின்றன என்று புடின் குறிப்பிட்டார்.

துக்க நாள் அறிவிப்பு

புடின் மார்ச் 24 அன்று துக்க நாளை அறிவித்தார் மற்றும் டசின் கணக்கான அமைதியான, அப்பாவி மக்கள் குரோகஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

எமது எதிரிகள் எம்மை ஒருபோதும் பிரிக்க முடியாது : தாக்குதலுக்கு பின்னர் புடின் சூளுரை | Our Enemies Will Not Divide Us Putin

தாக்குதலுக்கு தயார் செய்த அனைவரும் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று புடின் சூளுரைத்தார்.

கதிகலங்கிய ரஷ்யா - கச்சேரியினுள் புகுந்த ஆயுததாரிகள்: 40 பேர் பலி

கதிகலங்கிய ரஷ்யா - கச்சேரியினுள் புகுந்த ஆயுததாரிகள்: 40 பேர் பலி

இந்தத் தாக்குதல் ஒரு காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதச் செயல் என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் எங்களைப் பிரிக்க மாட்டார்கள் என்றும் ரஷ்ய அதிபர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?