முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 394 பால் மா மற்றும் பால் தேநீர் விலைகுறைப்பு

 

பால் மா மற்றும் பால் தேநீர் விலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

பால் மா மற்றும் பால் தேநீர் விலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Milk Powder Price In Sri Lanka

Milk Powder Price in Sri LankaMilkSri lanka tea
 3 hours ago
Chandramathi

Chandramathi

in சமூகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

மக்களின் வாழ்க்கை செலவுக்கு மத்தியில் குறைக்கப்பட்ட பால்மாவின் விலை போதுமானதல்ல என்று நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து பால் தேநீரின் விலையை 80 ரூபாய் வரை குறைக்குமாறு தேசிய பாவனையாளர் முன்னணியினர் உணவக உரிமையாளர்களிடம் கோரியுள்ளனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதி

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் நிறையுடைய பால் மா பொதியொன்றின் விலை 150 ரூபாவினாலும் 400 கிராம் நிறையுடைய பால் மா பொதியொன்றின் விலை 60 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.


இந்த தீர்மானம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதன் காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?