முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 390 அனுமதியில்லாமல் பேர்களை பயன்படுத்திய சிறிலங்கிகள், நடந்தது என்ன?

 

இலங்கையில் உணவகங்கள் மூடப்பட்டமை தொடர்பில் மக்டொனால்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் உணவகங்கள் மூடப்பட்டமை தொடர்பில் மக்டொனால்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு | Order To Stop Srilanka Franchise Report Mcdonalds
McDonald'sSri Lanka
 4 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கையில் மக்டொனால்ட்ஸ் கிளை உணவகங்கள் மூடப்பட்டமைக்கு காரணம் உலகளாவிய ரீதியில் இயங்கும் மக்டொனால்ட்ஸ் நிறுவனம் அந்நிறுவனம் அல்ல என மக்டொனால்ட்ஸ் நிறுவனத்தின் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அனைத்து மக்டொனால்ட்ஸ் உணவகங்களையும் மூடுமாறு அண்மையில் கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இலங்கையில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகங்களில் சுகாதார சீர்கேடு காணப்படுவதினை முன்னிட்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உரிமத்தை நீக்க கோரிக்கை

இந்நிலையில் இலங்கையில் மக்டொனால்ட்ஸ் உணவகத்தை முன்னின்று செய்யும் Abans நிறுவனமே இதற்கு காரணம் என மக்டொனால்ட்ஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து Abans நிறுவனத்திடமிருந்து மக்டொனால்ட்ஸ் உரிமத்தை நீக்குவதற்கு மக்டொனால்ட்ஸ் தலைமையகம் கோரியுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?