முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 420 வாரம் ஒரு முறை நாட்டு மருத்துவம் தொடர்பாகப்படிப்போம்?

 

இந்த நோய்கள் இருக்கா ? அப்போ தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிடுங்க

இந்த நோய்கள் இருக்கா ? அப்போ தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிடுங்க | Health Benefits Of Eating 5 Curry Leaves Everyday
Curry Leaf
 2 hours ago
Pavi

Pavi

  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

கறிவேப்பிலையை நாம் கறியின் ஒரு சுவைக்காக பயன்படுத்துகின்றோம். இந்த கறிவேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

பீட்ரூட்டில் இருக்கும் இயற்கைச் சக்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா?

பீட்ரூட்டில் இருக்கும் இயற்கைச் சக்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா?

இதை முக்கியமாக நிரிழிவு நோயாளிகள் பயன்படுத்தலாம். மருந்தாக பயன்படும் இந்த கறிவேப்பிலையை நாம் காலையில் சாப்பிடும் போது அது நமது உடலில் என்னென்ன நம்மை தருகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கறிவேப்பிலை

இந்த கறிவேப்பிலையில் ஆண்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் இருக்கின்றன.

கறிவேப்பிலை குடல் சுகாதாரத்திற்கு மிகவும் நல்லது. காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் நமது செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும்.


இதில் உள்ள ஆல்கலாய்ட்ஸ், க்ளைகோசைட்ஸ் மற்றும் பீனாலிக் கலவைகள் இவை பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் பரவும் நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது.

இதனால் இந்த இலையை தினமும் சாப்பிடுவதால் நமது உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் குறைகிறது. இது உடலில் உள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது.

இந்த நோய்கள் இருக்கா ? அப்போ தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிடுங்க | Health Benefits Of Eating 5 Curry Leaves Everyday

கறிவேப்பிலை மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இது நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது.

இந்த இலையை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்தி ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

இந்த நோய்கள் இருக்கா ? அப்போ தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிடுங்க | Health Benefits Of Eating 5 Curry Leaves Everyday

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?