முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 416 தமிழீழப்பகுதியில் வறுமமானமுறையில் சாபடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு?

 

யாழில் திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்! பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

யாழில் திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்! பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | Family Member Died Of Alcohol Consumption Jaffna
Sri Lanka PoliceSri Lankan TamilsJaffna
 20 minutes ago
Shankar

Shankar

  •  
  •  
  •  
Follow us on Google News

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (29-03-2024) இளவாலை வசந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெளிமாவட்டத்தில் இருந்து கொழும்பு செல்வோரிற்கு எச்சரிக்கை; யாழ் நபருக்கு நடந்த திகில் சம்பவம்!

வெளிமாவட்டத்தில் இருந்து கொழும்பு செல்வோரிற்கு எச்சரிக்கை; யாழ் நபருக்கு நடந்த திகில் சம்பவம்!


இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் -  இளவாலை பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு மாதங்களுக்கு முன்னர் அவர்களை விட்டு பிரிந்து வசந்தபுரம் பகுதியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை ; பொலிஸார் வெளியிட்ட தகவல்!

இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை ; பொலிஸார் வெளியிட்ட தகவல்!

இவ்வாறான நிலையில் அவர் குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழில் திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்! பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! | Family Member Died Of Alcohol Consumption Jaffna

சடலமாக மீட்கப்பட்டவர் புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஐயங்கன் சிவானந்தராஜா என தெரியவந்துள்ளது.

திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த கைதிகள் தப்பியோட்டம்!

திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்த கைதிகள் தப்பியோட்டம்!

இதனையடுத்து, அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் அதிக மதுப் பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?