முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 423 இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் சிரியாவில் 38 பேர் பலி

  இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் சிரியாவில் 38 பேர் பலி Israel Syria World   4 hours ago K. S. Raj in   உலகம் Report Share       விளம்பரம் சிரியாவில் வடக்கு நகரமான அலெப்போவில் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் 38 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் போது சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் 5 பேர் உள்பட 38 பேர் பலியானாதோடு ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் சம்பள உயர்வு குறித்து வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு பதில் தாக்குதல் இது தொடர்பில் சிரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கூறும் போது, அலெப்போ மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பொதுமக்கள், இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என கூறியுள்ளார். இஸ்ரேல் அடுத்தடுத்து சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஈரானில் புரட்சிகர காவல்படை மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் அதன் ஆதரவு இயக்கங்களும் சிரியா முழுவதும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

f 422 முக்கியஸ்தரின் சந்திப்பை தவிர்த்த விடுதலைப்புலிகளின் தலைவர்

தென்னிலங்கையின் அரசியல் முக்கியஸ்தரின் சந்திப்பை தவிர்த்த விடுதலைப்புலிகளின் தலைவர்   3 hours ago Dhayani in   அரசியல் Report Share       விளம்பரம் தென்னிலங்கையின் அரசியல் முக்கியஸ்தர் பிரேமதாச உடனான சந்திப்பினை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தவிர்த்திருந்ததாக பிரித்தானியாவில் இருக்கக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் ( Ethaya chandren) தெரிவித்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். அதாவது, தென்னிலங்கையின் அரசியல் முக்கியஸ்தர்களை நம்பிச்சென்றால் தமக்கு கடந்த கால வரலாற்றினைப்போன்று ஆபத்து ஏற்படலாம் என எண்ணி சந்திப்பினை தவிர்த்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஜேவிபியின் பார்வையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் பார்வையும் வேறுபட்டமை என்பதினை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் நன்கு அறிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி

f 421 1983 ல் இருந்து மாற்றம் அடையாத சிங்களவர்கள் தொடரும் தமிழர்மீதான கொள்ளை?

  கொழும்பில் தமிழர் செறிந்துவாழும் பகுதியில் துணிகர கொள்ளை! Colombo Sri Lanka Police Investigation Crime   7 hours ago Sulokshi Report Share       விளம்பரம்    கொழும்பு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொள்ளை சம்பவம் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடையவராவார். தமிழர் பகுதியில் அடுத்தவன் வீட்டை குப்யைாக்கும் PHI! பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர், இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தளர்வான உள்ளாடை அணிந்ததால் பெண்ணுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுப்பு! சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் ,கையடக்கத்தொலைபேசி , இயந்திரம் , சி.சி.ரி.வி கெமரா மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

f 420 வாரம் ஒரு முறை நாட்டு மருத்துவம் தொடர்பாகப்படிப்போம்?

  இந்த நோய்கள் இருக்கா ? அப்போ தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிடுங்க Curry Leaf   2 hours ago Pavi Report Share       விளம்பரம் கறிவேப்பிலையை நாம் கறியின் ஒரு சுவைக்காக பயன்படுத்துகின்றோம். இந்த கறிவேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. பீட்ரூட்டில் இருக்கும் இயற்கைச் சக்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதா? இதை முக்கியமாக நிரிழிவு நோயாளிகள் பயன்படுத்தலாம். மருந்தாக பயன்படும் இந்த கறிவேப்பிலையை நாம் காலையில் சாப்பிடும் போது அது நமது உடலில் என்னென்ன நம்மை தருகின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கறிவேப்பிலை இந்த கறிவேப்பிலையில் ஆண்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து போன்ற நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் இருக்கின்றன. கறிவேப்பிலை குடல் சுகாதாரத்திற்கு மிகவும் நல்லது. காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் நமது செரிமான பிரச்சனை தீர்வுக்கு வரும். இதில் உள்ள ஆல்கலாய்ட்ஸ், க்ளைகோசைட்ஸ் மற்றும் பீனாலிக் கலவைகள் இவை பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலம் பரவும் நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. இதனால் இந்த இலையை தினமும் சாப

f 419 சர்வதேச முக்கியத்துவத்தை புலிகள் பெற்றது எப்படி ?

தடம் மாறும் இஸ்ரேல் போர்: மீண்டும் ஒரு போர் நிறுத்தம்(தலைவரின் விழக்கம் வீடியோ இணைப்பு) Benjamin Netanyahu Israel-Hamas War Gaza   4 hours ago Dilakshan in   உலகம் Report Share       விளம்பரம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, இந்த விடயத்தை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் இன்று(29) அறிவித்துள்ளது. முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானுக்கு முன்பாக தற்காலிக போர் நிறுத்தத்தை எட்ட மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள் முயற்சித்தபோதும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடன்படவில்லை. செங்கடலில் மீண்டும் பதற்றம்..! அமெரிக்க போர்க்கப்பலை குறிவைத்து தாக்கிய ஹவுதி உடன்படிக்கை அத்தோடு, ஐக்கிய நாடுகள் அவையில் திங்கள்கிழமை உடனடியான போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பும் உடன்படிக்கை நிறைவேறாததற்கு பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தன. இந்த நிலையில் காசா போர் நிறுத்தம் மற்றும் பரஸ்பர கைதிகள் விடுதலை தொடர்பாக உடன்படிக்கை எட்ட மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என கத்தார் செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது. அதன் அடி

f 418 தமிழீழ மக்கள் அனைவரும் ரணிலை முற்றாகப்புறக்கணியுங்கள்

   பிக்குகளின் தமிழர்மீதான வண்முறை அதிகரித்தது இதைஎவரும்மறந்துவிட வேண்டாம்? Share வடக்கு - கிழக்கு தமிழர்களின் வாக்குகள் ரணிலுக்கே : ரவி கருணாநாயக்க  வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கும்.2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விட்ட வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை விடமாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ள ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவிடம் வெளிநாட்டு ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். செங்கடலில் பதற்றம்: ஹவுதியின் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி ஜனாதிபதித் தேர்தல் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடைபெற்றே தீரும். தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை. ஏனெனில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள ரணில்தான் வெற்றியடையப் போகின்றார். எனவே, அவருக்குத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய தேவையில்லை. அவரின் வெற்றி சரித்த

f 417 சிங்களப்பகுதியில் தொடரும் மனிதக்கொலைகள்?

  இளைஞர் வெட்டிக் கொலை : காதல் விவகாரத்தால் பயங்கரம் Sri Lanka Sri Lanka Police Investigation Death   6 hours ago Laksi in   குற்றம் Report Share       விளம்பரம் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தப் பயங்கர சம்பவம் லுணுகம்வெஹர, பஞ்சி அப்புஜந்துர பிரதேசத்தில், இன்று(29) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 31 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட வட்டுக்கோட்டை இளைஞன் : பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!  சந்தேகநபர் கைது இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக  லுனுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.