முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

f 416 தமிழீழப்பகுதியில் வறுமமானமுறையில் சாபடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு?

  யாழில் திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்! பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna   20 minutes ago Shankar Report Share       விளம்பரம் யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (29-03-2024) இளவாலை வசந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து கொழும்பு செல்வோரிற்கு எச்சரிக்கை; யாழ் நபருக்கு நடந்த திகில் சம்பவம்! இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் -  இளவாலை பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு மாதங்களுக்கு முன்னர் அவர்களை விட்டு பிரிந்து வசந்தபுரம் பகுதியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார். இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை ; பொலிஸார் வெளியிட்ட தகவல்! இவ்வாறான நிலையில் அவர் குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஐ

f 415 தமிழீழப்பகுதியில் பகுதியில் பெரும் துயர சம்பவம்

  தமிழீழப்பகுதியில்  பகுதியில் பெரும் துயர சம்பவம்... துரதிஷ்டவசமாக உயிரிழந்த நபர்! Sri Lanka Police Sri Lankan Tamils Mullaitivu Jaffna Teaching Hospital   17 minutes ago Shankar Report Share       விளம்பரம் முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் தென்னை மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழில் திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்! பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 61 வயதான பிலிப்பையா ஜோய் பீரிஸ் என்பவர் கடந்த 24 ஆம் திகதி வல்லிபுரம் பகுதியில் தேங்காய் பிடுங்கச் சென்றுள்ளார். அப்போது, அவர் தென்னை மரத்தின் காய்ந்த ஓலையொன்றைப் பிடித்தபோது தென்னை மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்துள்ளார். திருகோணமலையில் தொடர்ந்து மோசமான செயலில் ஈடுபட்டு வந்த பெண்! இதனையடுத்து குறித்த நபரை முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (27-03-2024) இரவு உயிரிழந்துள்ளார். இவரது இறப்பு விசாரணைகளை யாழ்.

f 414 கொழும்பில் இரு பிள்ளைகளின் தாய்க்கு நடந்தது என்ன?

  கொழும்பில் இரு பிள்ளைகளின் தாய்க்கு நடந்தது என்ன? பொலிஸார் குழப்பம் Sri Lanka Police Colombo Death   3 hours ago Sulokshi Report Share       விளம்பரம்   கொழும்பில் கடுவெல, கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில்  தனியாக இருந்த  பெண் அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் பெண் தனியாக இருந்துள்ளார் . உயிரிழந்த பெண்ணும் கடுவெல நகரில் பணிபுரிந்து வருகின்றார். வழமையாக காலை 11.00 மணியளவில் வேலைக்கு செல்வதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண்ணின் தலையின் பின்புறத்தில் ஒரு பெரிய காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்தன. யாழில் 40 மில்லியன் செலவில் இன்று திறந்து வைக்கப்படும் எரியூட்டி! அவர் அணிந்திருந்த தங்க ஆபரணமும் காணாமல் போனதையும், வீட்டில் எதையோ தேடியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். இதனால், வீட்டில் திருட

f 413 வறுமைகாரணமாக லங்கர்கள் ரஷ்ய படையில் அல் ஜசீரா தெரிவித்துள்ளது

  உயிரிழப்பதற்கு கூட தயார்; ரஷ்ய இராணுவத்தில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள்; மாதம் 3000 டொலர் சம்பளம்! Sri Lanka Army Russo-Ukrainian War Sri Lankan Peoples Dollars   an hour ago Sulokshi Report Share       விளம்பரம்     ரஷ்ய குடியுரிமை பெறும் நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் கடினமான பொருளாதார நிலைமை காரணமாக இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாகவும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது. உயிரிழப்பதற்கு கூட தயார் இந்நிலையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர் ஒருவர் மாதம் 3000 அமெரிக்க டொலர் (சுமார் 9 இலட்சம் இலங்கை ரூபா) சம்பளமாக பெறுவதாக இலங்கையர்கள் தெரிவித்ததாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் இரு பிள்ளைகளின் தாய்க்கு நடந்தது என்ன? பொலிஸார் குழப்பம் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பல இராணுவத்தினர் தற்போது ரஷ்ய இராணுவத்தில் இணைவதற்கு முயற்சிப்பதாகவும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு நல்ல நேரத்தை வழங்குவதற்காக உக்ரைன் இராணுவத்தால் கொல்லப்படுவதற்கு கூட தயாராக இருப்பதாகவும் அல்

f 412 Sumanthiran - Ranil சந்திப்பின் பின்னணி! புதிய ஜனாதிபதி யார்

சுமந்திரன் - ரணில் சந்திப்பின் பின்னணி: புதிய ஜனாதிபதி யார்..! M A Sumanthiran Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis Election   7 hours ago Chandramathi in   அரசியல் Report Share       விளம்பரம் சுமந்திரன் சட்ட நுணுக்கங்கள் ஊடாக செயற்படுவதாகவும் அரசாங்கத்தின் நோக்கங்களுடன் இசைந்து செல்வது போன்று காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்கு வேறு விதமான விளக்கத்தை கொடுக்கிறார் என்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், ஜனாதிபதி எதிர்கட்சிகளுடன் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் சுமந்திரன் கலந்துகொண்டார். இதன்பின்னர் குறித்த கலந்துரையாடலில் தனது பங்குபற்றல் குறித்து அவர் ஒரு வியாக்கியானம் கொடுத்திருந்தார். இதற்கமைய சுமந்திரன் அரசாங்கத்தின் நோக்கங்களுடன் இசைந்து செல்வது போன்று காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்கு வேறு விதமான விளக்கத்தை கொடுக்கிறார். கொழும்பில் கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை அதாவது சர்வத

f 411 லங்கா மனிதர்களிற்கு பாதுகாப்பில்லாத நாடு போதகர் தெரிவிப்பு?

  நான் விரைவில் கொலைசெய்யப்படலாம்! மட்டக்களப்பில் உள்ள அருட்தந்தை பரபரப்பு வாக்குமூலம் Batticaloa   6 hours ago Benat in   சமூகம் Report Share       விளம்பரம் மட்டக்களப்பில் அருட்தந்தை ஒருவர் தான் விரைவில் சுட்டுக் கொலை செய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டுள்ளமை கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அருட்தந்தையர்களுக்கான விசேட திருப்பலி ஒன்று ஆயர் தலைமையில் மட்டக்களப்பு ஆயரில்லத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் அருட்தந்தை ஒருவர் தனக்கு ஆயரில்லத்தில் உள்ள சிலரால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் குறித்து அருட்தந்தையர்கள் மத்தியில் ஆதங்கப்பட்டதுடன் என்னை துப்பாக்கி முனையில் கொலை செய்யப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அருட்தந்தை கருத்து தெரிவித்த காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது,  அந்த காணொளியில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் என் மீது குரோத உணர்வை கொண்டுள்ளதுடன், மறைமாவட்டம் மீது கரிசனையுடன் நல்ல விடயங்களை கூறும் மதகுருமாரை வெறுக்கின்றார்.  நான் உயிரிழந்தால் வெறுமனே புதைத்துவிட்டு சென்றுவிடாதீர்கள். ஏன் இறந்தே