முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 484 கொழுப்பை நீக்கி தன்னையும் அழித்த நடிகை

கொழுப்பை நீக்கச் சென்ற 21 வயது நடிகை சிகிச்சையின் போது மரணம் புரட்டிப் போட்ட விடையம் !
பெங்களூருவில் 21 வயது சின்னத்திரை நடிகை கொழுப்பு நீக்கம் அறுவை சிகிச்சையால் மரணம் அடைந்துள்ளார்.சேதனா ராஜ் 21 வயது கன்னட சின்னத்திரை நடிகை. கீதா, தோரிசாணி, ஒலவினா நில்தானா ஆகிய சீரியலில் நடித்துள்ளார். ஹவயாமி எனும் கன்னட படத்திலும் நடித்துள்ளார்.செதனா ராஜின் தந்தை கோவிந்த ராஜ் கூரியதவாது : பெற்றோர்களது சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளார். மேலும் தகுந்த உபகரணங்கள் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவமனையின் அஜாக்கிரதையாலே எனது மகள் உயிரிழந்துள்ளார். சேதனா ராஜின் தாயர், “எனது மகள் ஆரோக்கியமானவர். எந்த நோயும் இல்லாதவர். அவளுக்கு மார்பின் மீது அதிகமான கொழுப்பு இருக்கிறது யாரோ கூறியதைக் கேட்டு நண்பர்களுடன் மருத்துவமனை வந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார். எங்களது சம்மதமில்லாமல் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மருத்துவமனையின் மீது நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கையை எடுப்போம்” எனக் கூறியுள்ளார். அறுவை சிகிச்சையின் போது நுரையீரலில் நீர் தங்கியிருந்ததாலே இறப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?