முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 481 மொழி பிரச்சினையால் உதவியை இளந்த இலங்கையர்

பிரான்ஸில் இலங்கையருக்கு நேர்ந்த பரிதாப நிலை!
பிரான்ஸில் வாழ்ந்து வரும் இலங்கையர் ஒருவர் மொழி பிரச்சினையால் தனது மாதாந்த உதவித் தொகையை இழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் உதவித் தொகையை அந்நாட்டில் வாழும் இலங்கையர் ஒருவர் இழந்துள்ளார். பாரிஸில் வாழும் இந்த இலங்கையர் குடும்ப உதவி நிதி எனப்படும் உதவித் தொகையை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவரது கணக்குகள் சிலவற்றை புகுப்பிக்குமாறு பிரான்ஸ் அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அவரால் அந்த மொழியை புறிந்துக் கொள்ள முடியவில்லை. அத்துடன் அவரது குடியிருப்பு அனுமதியும் புதுப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவரது குடியிருப்பு அனுமதி பெப்ரவரி மாதம் புதுப்பிக்கப்பட்ட போதிலும் அவர் அதனை சமர்ப்பிக்கவில்லை என தெரியவந்துள்ளது. அவருக்கு பிரெஞ்சு மொழி தெரியாதென்பதனால், அவரது ஆவணங்களில், அவரிடமிருந்து கோரப்பட்ட தொகைகளை அவர் செலுத்த தவறியுள்ளார். இந்த நிலையில் அது தொடர்பான அதிகாரிகளிடம் ஆவணங்கள் எடுத்த செல்லப்பட்டுள்ளது. அவர் தனது நண்பருடன் அங்கு சென்று விடயங்களை தெளிவுப்படுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும், கட்டணம் செலுத்த வேண்டிய திகதி மற்றும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய திகதிகள் உரிய முறையில் இல்லாமையினால் அவர் இனிமேல் அந்த உதவித் தொகையை பெற முடியாதென அதிகாரி தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் பல முறை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு விடயத்தை புரிய வைக்க முயன்ற போதிலும் மொழி அறிவு தடையாகியுள்ளது. கடிதம் மூலம் தன் நிலைமைய புரிய வைத்த மேல் முறையீடு செய்து அந்த பணத்தை பெறுவதற்கு இலங்கையர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். குறித்த இலங்கையர் போன்று பலர் உதவிகளை பெற முடியாத வகையில் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய அவ்வாறான நபர்களுக்காக மொழி பெயர்ப்பு நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்கு பிரான்ஸ் அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?