ஷர்வேந்திர சில்வாவின் பதவி பறிக்கப்பட்டது: ராணுவ கட்டளைத் தளபதியாக வைக்கம் லியனகே நியமிப்பு !
இலங்கையின் ராணுவத் தளபதியாக இருந்து வந்த ஷர்வேந்திர சில்வா, ஜூன் 1ம் திகதி முதல் வேறு துறைக்கு மாற்றப்படுவார் என்று, கோட்டபாய தரப்பு சற்று முன்னர் அறிவித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. மேஜ ஜெனரல் வைக்கம் லியனகே ராணுவ தளபதியாக ஜூன் 1ம் திகதி பொறுப்பை ஏற்க்கவுள்ளார். இந்த தடாலடி மாற்றத்திற்கும் உலக வங்கிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்று தெரியவில்லை. ஆனால் உலக வங்கி சில நிபந்தனைகளை இலங்கை மீது திணித்து வருகிறது. ஆனால் இலங்கை அரசு விட்டுக் கொடுத்தபாடாக இல்லை. இன் நிலையில் நேற்றைய தினம்(26) உலக வங்கி இலங்கைக்கு உதவ முடியாது என்று அறிவித்தது. அதனை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இவ்வாறு இருக்க…
பதவி பறிக்கப்பட்ட ஷர்வேந்திர சில்வாவுக்கு, இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை அதிகாரி என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009ல் நடந்த போரில் பல போர் குற்றங்களை இழைத்தவர் ஷர்வேந்திர சில்வா என்பது ஊர் அறிந்த விடையம். ஆனால் இன்றுவரை கோட்டபாயவால் அவர் பாதுகாக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க விடையம். கோட்டபாய பதவியை இழக்கும் போது, இலங்கையில் பல முன் நாள் தளபதிகள், தமது வாழ் நாளை நீதிமன்ற படிகள் ஏறியே கழிக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்