முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 501 25 வருடகாலமாக வாழ்ந்தவரை நாடு கடத்தும் கனடா

25 வருடகாலமாக வாழ்ந்தவரை நாடு கடத்தும் கனடா - உறவுகளிடையே பெரும் சோகம்
கனடாவில் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வந்த ஒருவர் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷ் பிரஜையான மொஹமட் மஹாபுஸ் அலாம் என்பரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார். கடந்த 1996ம் ஆண்டு கனடாவில் அரசியல் புகலிடம் கோரி தஞ்சமடைந்திருந்தார். அவரது ஏஅகதிஅந்தஸ்து நிராகரிக்கப்பட்ட போதிலும், கடந்த கால் நூற்றாண்டு காலமாக கனடாவில் வாழ்ந்து வந்தார். கடந்த 2015ம் ஆண்டில் அலாமின் மகன் கனடாவில் குடியேறினார். கனடாவில் நாடு கடத்தப்படுபவர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. கனடாவில் வாழ்ந்த காலத்தில் 300000 டொலர்களுக்கு அலாம் வீடு ஒன்றையும் கொள்வனவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு கடத்தல் நாடு கடத்தப்படுவதனை எதிர்த்து அலாம் பல தடவைகள் மேன்முறையீடு செய்த போதிலும் அந்த மேன்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் கடந்த 17ம் திகதி அலாம் நாடு கடத்தப்படவிருந்த போதிலும், கொவிட் தொற்று காரணமாக அவர் நாடு கடத்தப்படவில்லை. இந்த நிலையில், அலாம் இந்த வாரம் நாடு கடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது மகன், மருமகள், நான்கு பேரப்பிள்ளைகள் அனைவரையும் பிரிந்து அவர் பங்களாதேஷ் திரும்ப உள்ளது உறவினரியே துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?