முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c451 கோட்டாவை காட்டிக் கொடுக்க மாட்டோம் துண்டை கிளித்தறிந்த சிங்கள வெறியன்.

இது தான் சிங்களவர்கள் உண்மையான முகம் ? கோட்டாவை காட்டிக் கொடுக்க
மாட்டார்களாம் : வீடியோ இணைப்பு ! இந்த செய்தியை பகிருங்கள் விக்டோரியா பார்லிமன் சதுக்கத்தில், சிங்களவர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து, கோட்டபாய வீட்டுக்கு போ என்று போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அங்கே துண்டுப் பிரசுரங்களோடு வந்த சில முற்போக்கு வாதிகள், இலங்கையில் தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டார்கள் என்ற துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தார்கள். இலங்கையில் தமிழர்களை கொன்றது ராஜபக்ஷர்கள் தான் என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் இருந்தது. அதனைப் பார்த்து கொதித்து எழுந்த சிங்களவர் ஒருவர், “”இலங்கையில் இனப் படு கொலை நடக்கவில்லை””” என்று உரக்க கத்தினார். துண்டுப் பிரசுரங்களை கிழித்துப் போடுங்கள் என்று கோஷமிட்டார். அங்கே நின்ற வேறு சில ஆட்கள், தமிழர்கள் இங்கே போராட்ட அவர்களுக்கு சகல உரிமையும் உள்ளது என்று கூறினார்கள். ஆனால் … சிங்கள நபர்களோ அதனை ஏற்க்க தயாராக இல்லை. கோட்டபாய மகிந்த ஆகியோர் வீட்டுக்கு போக வேண்டும். அவர்கள் நாட்டை கொள்ளையடித்தார்கள், நாட்டை நாசமாக்கினார்கள், ஆனால் தமிழர்களை கொல்லவில்லை. இது தான் இன்றைய சிங்கள மக்களின் மனப்பாண்மையாக உள்ளது. இன்று வரை இவர்கள் இனத் துவேசம் சற்றும் அகலவில்லை. சாப்பிட வழி இல்லை என்றாலும், கோட்டாவை காட்டிக் கொடுக்க தயாராக இல்லை. ஒரு வகையில் சிங்களவர்களின் ஒற்றுமையை பார்த்து, தமிழர்களும் கற்றுக் கொள்வது நல்லது. கீழே வீடியோ இணைப்பு.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?