முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 498 இதுதாண்டா உங்களிற்குத் தேவையான ice

“பேரழகி…” – மேலாடையை திறந்து விட்டு சகலமும் தெரிய பிரணிதா குளுகுளு போஸ்.
.! நடிகர் கார்த்தியின் சகுனி நடிகர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். கடந்த 2001ஆம் ஆண்டு மே மாதம் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் இவருக்கு எளிமையான முறையில் வளைகாப்பு நிகழ்ச்சிகளும் நடந்து முடிந்தன. சமீபகாலமாக நடிகைகள் கர்ப்பமானதும் ப்ரெக்னன்ஸி போட்டோ ஷூட் என்ற பெயரில் வாரத்திற்கு ஒருமுறை விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கர்ப்பமான வயிறு தெரியும்படி போட்டோ ஷூட் நடத்துவது வாடிக்கையாகி வருகின்றது. அந்த வகையில், பிரணிதாவும் போட்டோ ஷூட்களை நடத்தி சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனை தொடர்ந்து, இவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது மேடையை திறந்துவிட்டு இதனுடைய அளவுகள் அனைத்தும் அப்பட்டமாக தெரிய இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
2011ஆம் ஆண்டு நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானார் பிரணிதா சுபாஷ். தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய பின் கன்னடம் தெலுங்கு போன்ற படங்களில் சில ஹிட் படங்களில் நடித்தார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். விரைவில் ஒரு குழந்தைக்கு தாயாக ஆக உள்ள நிலையில் தற்போது மேலாடையை கழட்டி விட்டு சகலமும் தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?