முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 476 தமிழர்களை கருவருத்தவர்கள், அதற்க்கான பலனை அனுபவிக்கிறார்கள்! - Nanjil Sa...

தமிழர்களை கருவறுத்தவர்கள், அதற்கான பலனை அனுபவிக்கிறார்கள் -நாஞ்சில் சம்பத் காலம் ஒரு மருத்துவரைப் போன்றது. அறுப்பதற்கு ஒரு காலம் உண்டு என்றால் விதைப்பதற்கும் ஒரு காலம் உண்டு.
2009 இல் கூலிப்படைகளின் உதவியோடு ஈழத்து சொந்தங்களை கருவறுத்து மலர இருந்த தமிழ் ஈழத்தை மண்ணை அள்ளிப்போட்டு மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். இவ்வாறு தெரிவித்தார் சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத். முள்ளிவாய்க்கால் பெருந்துயரை முன்னிட்டு ஐ.பி.சி தமிழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இதனைத் தெரிவித்தார்.அவர் தெரிவித்தவை காணொலி வடிவில்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?