முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 495 என்னை மறந்து விட்டீகளா ?

வித்தியாசமான கவர்ச்சி உடையில்.. விவகாரமான போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ்
சின்னத்திரையில் சின்னதம்பி என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமானவர் பாவணி ரெட்டி. இந்த சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மக்களின் மத்தியில் பேராதரவைப் பெற்று மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் அமீர் என்பவருடன் காதலில் இருந்தார் என்ற தகவல்கள் பரவின. போட்டியாளர் அமீர் பாவனியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்தார்.
மேலும் பிக் பாஸ் படுக்கை அறையில் பாவனியின் கண்ணத்தில் நச்சென முத்தம் கொடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற்றது. இதனை தொடர்ந்து இணையத்தில் உள்ள பல ஊடகங்களுக்கு பாவனியும் அமீரும் ஜோடியாக பேட்டி கொடுத்து வந்தனர். சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பாக சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் பாவனி. தன்னுடைய நண்பர் பிரதீப் என்பவரை கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்/ திருமணம் செய்த சில மாதங்களிலேயே கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து பிக்பாஸ் வீட்டில் நடிகை பாவனா கூறிய விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின சிலர் பாவனி கதை கட்டுகிறார்.. நடந்ததை சொல்வது போல இல்லை இவர் ஏதோ யோசித்து கூறுகிறார்.. கதை கட்டுகிறார் என்று சிலர் கமெண்ட்டுகளை பதிந்து வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பல விஷயங்களில் பல பிரச்சினைகளில் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுத்தார் அந்த சர்ச்சையை எல்லாம் தாண்டி பாவனி அமீர் இடையே ஓடிக்கொண்டிருந்த காதல் ட்ராக் பாவனியை இறுதி நாள் வரை கொண்டு சென்றது.
இப்போது பிக் பாஸ் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன இது ஒரு பக்கமிருக்க இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பாவனி ரெட்டி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த யுத்தியை பல நடிகைகள் கையாளுகின்றனர். அதேபோல பாவனியும் செய்கிறார். அந்த வகையில் வித்தியாசமான கவர்ச்சி உடையில் விதவிதமான போஸ் கொடுத்துள்ள விவகாரமான போஸ் கொடுத்துள்ள பாவனியின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி ரசிகர்களிடம் கைகளை குவித்து வருகிறது.
மேலும் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று பிக்பாஸ் பாவனி மற்றும் ஆமிர் ஆகியோரை ஹீரோ ஹீரோயினாக வைத்து திரைப்படம் ஒன்றை எடுக்கவும் முன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?