பிரிட்டனில் 70% விகிதத்தால் அதிகரித்துள்ள குரங்கு அம்மை நோய்: யாருக்காவது சொறிந்தால் உடல் உறவில் …
பிரித்தானியாவில் கடந்த 3 தினங்களில் 70% விகிதத்தால், குரங்கு அம்மை நோய் அதிகரித்துள்ளது என மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள். யார் என்று சரியாக தெரியாத நபர்களோடு உடல் உறவை வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும். தெரிந்த நபர்களாக இருந்தால் கூட, கை கால்களில் அவர்கள் சொறிந்தால், எந்த ஒரு உறவிலும் ஈடுபட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த 3 தினங்களில் மட்டும் பிரித்தானியாவில் 179 பேருக்கு குரங்கு அம்மை நோய் பரவி உள்ளது என்ற அதிரும் தகவல் வெளியாகியுள்ளதோடு. மக்கள் எந்த அளவு செக்ஸ்சில் நாட்டமாக உள்ளார்கள் என்பதனையும் இது காட்டுவதாக அமைந்துள்ளது
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்