முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 381 இஸ்ரேல்..ஹமாஸ்.. உலகத் தமிழரின் ஆதரவு யாருக்கு? Niraj David's Nitharsana...

இஸ்ரேல்..ஹமாஸ்.. உலகத் தமிழரின் ஆதரவு யாருக்கு...!

 By pavan 51 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

காசாவை மையப்படுத்தி வெகுவிரைவில் மிகப்பெரும் யுத்தம் ஆரம்பமாகலாம் என்றும் அந்த யுத்தம் இஸ்ரேல் எல்லைகளை தாண்டியும் விரிவடையலாம் என்றும் கூறப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் அண்மைக்காலமாக ஒரு முக்கியமான கேள்வி உலக தமிழர்கள் மத்தியில் எழுப்பட்டுவருகின்றது.

உலக தமிழர்கள் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவா அல்லது இஸ்ரேலுக்கு ஆதரவாகவா நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்ற கேள்வி தற்போது பரவலாக்கப்பட்டு வருகின்றது.

பலஸ்தீனர்கள் ஒரு போராடுகின்ற இனம் என்ற ரீதியிலும் பலத்த இடர்பாடுகளின் மத்தியில் விடுதலை வேண்டி பயணிக்கின்ற சமூக கூட்டமென்ற வகையிலும் மற்றோரு போராடும் இனமான ஈழத்தமிழர்கள் பலஸ்தீனர்களின் பக்கமே நிற்கவேண்டும் என்பது உலக தமிழர்கள் தரப்பின் நிலைப்பாடாக இருந்து வருகின்றது.

இந்த நிலையில், ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு இஸ்ரேல் பக்கமே இருக்கவேண்டும் என்றும் ஒரு சில தரப்புகள் கூறிவருகின்றன.

இவ்வாறான சூழலில் இஸ்ரேல் பலஸ்தீன் போரில் ஈழத்தமிழர்களின் நிலைப்பாடு எத்தகையது என்றும் அது எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் பல யதார்த்தங்களை எடுத்து வருகிறது இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சி 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?