முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 417 காசாவில் கிளைமாக்ஸ்! சுரங்கத்திலிருந்து ஹமாஸ் வெளியே வருகிறது! | Israel ...

ஹமாஸின் கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேல் இராணுவம்

ஹமாஸின் கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேல் இராணுவம் | Idf Takes Command Of Hamas Military Stronghold
 By Sumithiran 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

ஹமாஸ் அமைப்பின் கோட்டை எனப்படும் வடக்கு காசா பகுதியின் மேற்கு ஜபல்யா பகுதியை கைப்பற்றியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதேசம் காசாவிற்கு வடகிழக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஹமாஸ் தளபதி பலி

ஹமாஸின் கோட்டை என கருதப்படும் இந்த பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் 50 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதுடன் ஜபல்யா பிரதேசத்தின் ஹமாஸ் அமைப்பின் தளபதி இப்ராஹிம் பியாரியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸின் கோட்டையை கைப்பற்றியது இஸ்ரேல் இராணுவம் | Idf Takes Command Of Hamas Military Stronghold

பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் தயாராகும் பயிற்சிக்காக பியாரி இந்த கோட்டையைப் பயன்படுத்தினார்.

அதிகரிக்கும் பதற்றம் : மத்திய கிழக்கிற்கு மேலதிக படையை அனுப்புகிறது அமெரிக்கா

அதிகரிக்கும் பதற்றம் : மத்திய கிழக்கிற்கு மேலதிக படையை அனுப்புகிறது அமெரிக்கா

சுரங்கங்கள் கண்டுபிடிப்பு

தீவிரவாதிகள் கடலோரப் பகுதிக்கு செல்ல பயன்படுத்தப்பட்ட இடத்தில் உள்கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாத சுரங்கங்கள் இருந்தன. இந்த கோட்டையில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பல ஆயுதங்கள் இருப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இஸ்ரேலிய தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகளும் காயமடைந்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.


அகதிகள் முகாம் மீது தாக்குதல் : உரிமை கோரியது இஸ்ரேல் (முதலாம் இணைப்பு) (படங்கள்)

அகதிகள் முகாம் மீது தாக்குதல் : உரிமை கோரியது இஸ்ரேல் (முதலாம் இணைப்பு) (படங்கள்)


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?