முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 389 துவாரகாவைகையில் எடுக்கும் இந்திய ஏன் உருத்திரகுமாரனை ஏற்கவில்லை?

 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை விதித்த தமிழக அரசு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை விதித்த தமிழக அரசு | Former Ltte Negotiator Slams Tamil Nadu Government

Sri Lanka Upcountry PeopleSri Lankan TamilsIndiaWorld
 5 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கை தமிழக அரசு தடை செய்துள்ளதையடுத்து அதன் பிரதமர் உருத்திரகுமாரன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

“மலையகத் தமிழர்களின் 200 வருட துயரம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு அனுமதியை மறுத்த இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கத்தின் நடவடிக்கை கண்டிப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு உறுப்பினர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு கடந்த 15.10.2023 ஆம் திகதி நடைபெறவிருந்த “இலங்கைத்தீவில் மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள்துயரம்” எனத் தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது.

ஹிஸ்புல்லாஹ் இராணுவ முடிவால் பெரும் பதற்றத்தில் இஸ்ரேல் (Videos)

ஹிஸ்புல்லாஹ் இராணுவ முடிவால் பெரும் பதற்றத்தில் இஸ்ரேல் (Videos)

பேச்சு சுதந்திரம் அத்தியாவசியம்

இந்த ஜனநாயகப் பண்பற்றசெயலானது, பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகிய உரிமைகளையும் மீறுகிறது. மகாத்மா காந்தி குறிப்பிட்டது போன்று.“மனிதன் ஒருவனது சுதந்திரத்திற்கு, சுவாசிப்பதற்கு ஒக்சிசனைப் போன்று, பேச்சுச் சுதந்திரம் அத்தியாவசியமானது.”

இந்த கருத்தரங்கிற்கு அனுமதி மறுத்த தமிழக அதிகாரிகள், ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிய அனுமதி மறுப்புக்கான எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையால் பரவும் நோய்கள்: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சீரற்ற காலநிலையால் பரவும் நோய்கள்: பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை


மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள் துயரம்” கருத்தரங்கு மீதான தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை, இந்திய நீதித்துறையில் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்துவதற்கான தயார்ப்படுத்தல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாடு உறுப்பினர்கள், த.தமிழினியன், த.முகேஷ், கோ.பாவேந்தன், பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?