முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 347 ஒப்பற்ற தலைவன் இறுதிவரை களத்தில் நின்று காவியமானார்


பொது முடக்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள்:தமிழ்தேசிய கட்சிகள் கோரிக்கை!சுளசிய பேசிய வீடியோ இணைப்பு.

 By Shadhu Shanker 56 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புக்களும் எதிர்வரும்(20) முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த்தேசியகட்சிகளின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்தவிடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா வைரவ புளியங்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் காரியாலத்தில் நேற்று (16)இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்து தெரிவித்த கட்சிகளின் பிரதிநிதிகள், முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்படமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.

பொது முடக்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள்:தமிழ்தேசிய கட்சிகள் கோரிக்கை! | Support Kartal Tamildesiya Parties Request

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை!

கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை!

தமிழர் பிரச்சனைக்கு

அத்துடன் தமிழர் பிரச்சனைக்கு உள்நாட்டில் நீதியை காணமுடியாது என்று நாம் வலியுறுத்திய விடயத்திற்கு இந்த சம்பவம் சிறந்த எடுத்துகாட்டாகவும் அமைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தமிழ்மக்களின் கவனத்தை திசைதிருப்பும் செயற்பாட்டை இந்த அரசாங்கமும், அதிபரும் முன்னெடுத்துவருகின்றனர்.

எனவே இந்த அரசியல் சூழ்நிலையில் அதிபரின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து எதிர்காலத்தில் எப்படி செயற்படவேண்டும் என்ற காத்திரமான முடிவை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்மக்களும் தமிழ்த்தேசிய கட்சிகளும் தள்ளப்பட்டுள்ளது.

பொது முடக்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள்:தமிழ்தேசிய கட்சிகள் கோரிக்கை! | Support Kartal Tamildesiya Parties Request

மட்டக்களப்பு நகரில் சர்ச்சைக்குள்ளான 400 வருடங்கள் பழமை வாய்ந்த மரத்தை வெட்ட அனுமதி!

மட்டக்களப்பு நகரில் சர்ச்சைக்குள்ளான 400 வருடங்கள் பழமை வாய்ந்த மரத்தை வெட்ட அனுமதி!

பொது முடக்கத்திற்கு

எனவே எதிர்வரும் (20) வடகிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்கத்திற்கு பொதுமக்கள் வர்த்தகசங்கத்தினர், பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் உட்பட அனைத்து பொது அமைப்புக்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி போராட்டத்திற்கு வலுச்சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,தமிழ்மக்கள் விடுதலைக்கழகம் சார்பில் சந்திரகுலசிங்கம் மோகன்,தமிழரசுக்கட்சி சார்பில் ந.கருணாநிதி,ஜனநாயக போராளிகள் கட்சி சார்பில் க.துளசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.   

பொது முடக்கத்திற்கு ஆதரவு வழங்குங்கள்:தமிழ்தேசிய கட்சிகள் கோரிக்கை! | Support Kartal Tamildesiya Parties Request

ஆதரவு வழங்க மாட்டேன்

இந்நிலையில் தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள பொது முடக்கத்திற்கு தான் ஆதரவு வழங்க மாட்டேன் என முன்னாள் வட மாகாணசபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் முக்கியஸ்தருமான ஜி. ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

பொது முடக்கம் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் எனக்கு அறியக்கிடைக்கவில்லை. அத்துடன் குறித்த பொது முடக்கத்திற்கு நான் எனது எதிர்ப்பையும் வெளிப்படுத்துவதுடன் ஆதரவு வழங்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?