முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 379 Coffee குடிக்கலாமா? |


தினமும் காபி குடிப்பதால் உடல் எடை குறையுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

தினமும் காபி குடிப்பதால் உடல் எடை குறையுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! | Side Effects Of Coffee
 By DHUSHI 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்தவுடன் சூடாக தண்ணீர் அல்லது காபி குடிப்பார்கள்.

இதனால் அவர்கள் உடல் உற்சாகம் அடைகிறது என நம்புகிறார்.

ஆனால் இது நாளடையில் சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.

திருமணம் முடிந்து விட்டதா? கழுத்தில் புது தாலி நெற்றியில் குங்குமம்- கலக்கல் வீடியோ!

திருமணம் முடிந்து விட்டதா? கழுத்தில் புது தாலி நெற்றியில் குங்குமம்- கலக்கல் வீடியோ!

மேலும் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிப்பதால் அல்சர், குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றன.


டீயை விட காபியில் அதிகமான ஆபத்துக்கள் இருக்கின்றன என மருத்துவர்கள் ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளனர்.

உடல் எடையை குறைப்பதில் காபி பெரும்பங்கு வகிக்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கெட்ட கொழுப்பை எரிக்கும் தன்மை காபிக்கு உண்டு.

தினமும் காபி குடிப்பதால் உடல் எடை குறையுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! | Side Effects Of Coffee

எனவே உடல் எடையை குறைக்க காபி சிறந்த பானமாக செயல்படுகின்றது.

எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் காபி, டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகளை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.  


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?