முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 358 பாலஸ்தீனத்தின் பின்புலம் தெரியாமல் ஆதரவு செய்யும் இலங்கை தமிழர்கள் சிலர்!

 

பாலஸ்தீனத்தின் பின்புலம் தெரியாமல் ஆதரவு செய்யும் இலங்கை தமிழர்கள் சிலர்!

பாலஸ்தீனத்தின் பின்புலம் தெரியாமல் ஆதரவு செய்யும் இலங்கை தமிழர்கள் சிலர்! | Some Sri Lankan Tamils Support Palestine
 By Shankar 4 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News
Courtesy: சுப்ரமணிய பிரபா

ஈழத்தில் பாரிய இனப்படுகொலையை நிகழ்த்தியமைக்காய் மஹிந்தவுக்கு "star of Palestine" எனும் உயரிய விருதினையும் வழங்கி மஹிந்தவின் பெயரை வீதியொன்றுக்கும் சூட்டி மகிழ்ந்த பலஸ்தீனியர்கள்தான் இன்று தாங்கள் இஸ்ரேலால் இனப்படுகொலைக்கு ஆளாகிறோம் என அழுகின்றனர்.


அனைத்தையும் மறந்து அவர்களுக்கு ஆதரவாய் இங்கும் சில கூட்டம் செயல்பட்டு வருகின்றனர்.

சில தமிழர்கள் பாலஸ்தீனத்தின் பின்புலம் தெரியாமல் அந்த நாடு எந்தளவுக்கு மஹிந்த ராஜபக்சவோடு இணைந்து தமிழர்களை அழிக்க துணைபோனதென்று தெரியாமல் ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

பாலஸ்தீனத்தின் பின்புலம் தெரியாமல் ஆதரவு செய்யும் இலங்கை தமிழர்கள் சிலர்! | Some Sri Lankan Tamils Support Palestine

விடுதலைக்கு போராடும் நாங்கள் அதே விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழர்களுக்குத்தான் ஆதரவளிப்போம் அந்த விடுதலைப்போராட்டத்தை அழிக்க நினைக்கும் இலங்கைக்கு அல்ல என்று ஒரு பலஸ்தீனனாவது சொல்லட்டும் பார்க்கலாம். அப்படி சொல்ல வையுங்கள் பார்க்கலாம்.

பாலஸ்தீனத்தின் பின்புலம் தெரியாமல் ஆதரவு செய்யும் இலங்கை தமிழர்கள் சிலர்! | Some Sri Lankan Tamils Support Palestine

சோத்தில உப்பு போட மறக்கலாம்டா ஆனா உப்பே நமக்கு வேணாம் என்று இருக்காதிங்கடா... ஈழத்தமிழர் விடயத்தில் இலங்கையும் ஒன்றுதான் பாலஸ்தீனமும் ஒன்றுதான் என இலங்கையை சேர்ந்த சுப்ரமணிய பிரபா என்பவர் குறித்த கருத்தை முகநூலில்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?