முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 353 தேனீருக்குப்பதிலாக இதை பயன்படுத்தினால் உடலிக்கு ஆரோக்கியம் கூடவாம்

 

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்துங்க... என்ன நடக்கும் தெரியுமா?

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்துங்க... என்ன நடக்கும் தெரியுமா? | One Month Don T Drink Tea Benefits In Tamil
 By Manchu 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

ஒரு மாதத்திற்கு தொடர்ந்து டீ குடிப்பதை நிறுத்தினால் என்ன மாற்றம் ஏற்படும் என்ற பதிவே இதுவாகும்.

இந்தியாவில் பெரும்பாலான மக்களின் பிடித்தமான பானம் என்றால் அது தேநீர் தான். காலையில் எழுந்ததும் பல்துலக்கிவிட்டு சுறுசுறுப்பை பெறுவதற்கு தேநீரை எடுத்துக் கொள்கின்றனர்.

நாள் முழுவதும் சோர்வாக இருக்கின்றீர்களா? Vitamin B2 பற்றாக்குறையாக இருக்கலாம்

நாள் முழுவதும் சோர்வாக இருக்கின்றீர்களா? Vitamin B2 பற்றாக்குறையாக இருக்கலாம்

நாள் ஒன்றிற்கு இரண்டு டீ பருகுவது தவறு கிடையாது. அதுவே அளவுக்கு அதிகமாக குடித்தால் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். 

இவ்வாறான சூழ்நிலையில் தேநீரை நிறுத்துவது நல்லதா? அல்லது ஒரு மாதம் மட்டும் நீங்கள் குடிக்காமல் நிறுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்துங்க... என்ன நடக்கும் தெரியுமா? | One Month Don T Drink Tea Benefits In Tamil

டீ-யை தவிர்ப்பதால் பலன்கள்

ஒரு மாதம் டீ குடிக்காமல் இருந்தால், நமது உடம்பில் காஃபைன் உட்கொள்ளல் குறைவதுடன், இதனால் பதற்றம் குறைந்து ஆழ்ந்த தூக்கம் குறைகின்றது.

(Vitamin k) இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் K

(Vitamin K) இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் K

டீயில் டையூரிடிக் விளைவுகள் இருப்பதால் நமது உடம்பில் இருக்கும் நீர்ச்சத்தை குறைக்கின்றது. டீ குடிப்பதை நிறுத்தினால் டீஹைட்ரேஷன் பிரச்சினையும் குறையும்.

செரிமான பிரச்சினை மற்றும் சில வகையான புற்றுநோய் செல்களையும் தடுக்கின்றது.

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்துங்க... என்ன நடக்கும் தெரியுமா? | One Month Don T Drink Tea Benefits In Tamil

டீ குடிக்காததால் பக்கவிளைவு என்ன?

டீ குடிப்பது சிலருக்கு சௌகரியம் மற்றும் ஒருவித ஓய்வை அளிப்பதால், இதனை நிறுத்தினால் மன ரீதியான பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி, கவனிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதுடன், நீண்ட நாட்கள் இது நீடிக்கவும் செய்கின்றது.

ஆனால் உடல் தேநீர் குடிக்காமல் பழகிவிட்டால் இம்மாதிரியான பிரச்சினைகள் எதுவும் வராது.

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்துங்க... என்ன நடக்கும் தெரியுமா? | One Month Don T Drink Tea Benefits In Tamil

டீக்கு பதில் என்ன குடிக்கலாம்?

டீ-யை முற்றிலும் நிறுத்துவதாக இருந்தால் அதற்கு பதிலாக பழச்சாறு, வெந்நீர், மூலிகை தேநீர் எடுத்துக்கொள்ளலாம்.

சீக்கிரமா எடை குறைக்கனுமா? அப்போ வாழைத் தண்டு தான் பெஸ்ட் சாய்ஸ்

சீக்கிரமா எடை குறைக்கனுமா? அப்போ வாழைத் தண்டு தான் பெஸ்ட் சாய்ஸ்

சாமந்திப்பூ, புதினா போன்ற காஃபைன் இல்லாத தனித்துவமான சுவை கொண்ட மூலிகை தேநீர் சாதகமான பல விளைவுகளை கொடுக்கின்றது.

தேநீர் போன்று உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க வெந்நீருடன் எலுமிச்சை அல்லது தேன் சேர்ந்து குடித்தால் கதகதப்பையும், சௌகரியத்தையும் கொடுக்கும்.

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்துங்க... என்ன நடக்கும் தெரியுமா? | One Month Don T Drink Tea Benefits In Tamil

யாரெல்லாம் குடிக்கக்கூடாது?

வயிறு, நெஞ்செரிச்சல் பிரச்சினை இருப்பவர்கள் டீ குடிப்பதை தவிர்க்கவும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மிதமான அளவு உட்கொள்ளலாம். அதிகமாக தேநீர் பருகினால் சிசுவை பாதிக்கும்.

இத்தனை நாள் இந்தப் பொருட்களை எல்லாம் ப்ரிட்ஜில் வைத்தீர்களா? இனிமேல் வைக்காதீர்கள்

இத்தனை நாள் இந்தப் பொருட்களை எல்லாம் ப்ரிட்ஜில் வைத்தீர்களா? இனிமேல் வைக்காதீர்கள்

இரும்புச்சத்து குறைபாட்டினால் ரத்த சோகையினால் பாதிக்கப்படடவர்கள் டீ குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இதிலிருக்கும் டானின் இரும்புச்சத்து உறிஞ்சுதலை தடுப்பதுடன், ரத்தசோகை அளவு இன்னும் மோசமாகும்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?