முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 328 Tunnel W@r - Israel -க்குள் Hamas நுழைந்தது இப்படித்தான் | Gaza கட்டமைத்...


இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நுழைந்தது இப்படித்தான்!! காசா கட்டமைத்த மர்ம உலகம்! (Video)

 By Niraj David 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

காசாவில் பலஸ்தீன மக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகம் செயற்பட்டுக் கொண்டிருக்க, காசாவின் நிலப்பரப்புக்கு கீழே - ஏராளமான நிலக்கீழ் தளங்களில் ஹமாஸ் அமைப்பு ஒரு ராஜ்யத்தையே நடாத்திக் கொண்டிருக்கின்றது.

நவீன முறையில், அனைத்து வசதிகளுடன், பல நூறு மைல்கள் தூரத்திற்கு காகாசாவில் கொங்கீறீட்டினாலான நிலக்கீழ் சுரங்கங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

உணவுக் களஞ்சியங்கள், மின்சார வசதிகள், வென்டிலேட்டர்ஸ், படுக்கை வசதிகள், அடுப்பறைகள், கழிவறைகள் என்று ஆயிரக்கணக்கான போராளிகள் பல நாட்கள் மறைந்திருந்து செயற்படக்கூடியதான சுரங்கங்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

குறைந்தது 300 k.m நீளத்திற்கு காசாவினுள் சுற்றிச் சுற்றி சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சில சுரங்கப் பாதைகள் இஸ்ரேல் வரையும், சில சுரங்கப்பாதைகள் எகிப்து வரையும் நீண்டு காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

காசா மீது தாக்குதல் நடாத்துவதற்கு என்று நுழைய இருக்கின்ற இஸ்ரேலியப் படைகளுக்கு பாரிய சவாலாக இருக்கப்போகின்றது என்று கூறப்படுகின்ற ஹமாசின் நவீன நிலக்கீழ் சுரங்கங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி. 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?