முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 413 போர் நிறுத்தம் செய்தால் பல பலமானவர்கள் வென்று விடுவார்கள் பலயீனமானவர்கள் தோற்றுவிடுவார்கள் இவர் ஏன் பயப்பிடுகின்றார்கள்,?

 

போர் நிறுத்தம் : ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமம்: நடக்காது என்கிறார் நெதன்யாகு

போர் நிறுத்தம் : ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமம்: நடக்காது என்கிறார் நெதன்யாகு | Ceasefire Demand Is Call For Israeli Surrender
 By Sumithiran 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

காசா போர் போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமமான ஆபத்தானது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று கூறினார்.

பயங்கரவாத குழுவை தோற்கடிக்க தனது நாட்டின் இராணுவ நடவடிக்கையை ஆதரிக்க உலக சமூகத்தை அவர் வலியுறுத்தினார்.

ஒருபோதும் இஸ்ரேல் உடன்படாது

“அமெரிக்கா பேள் ஹாபர் குண்டுவெடிப்புக்குப் பிறகு [1941 இல்] அல்லது 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு [2001 இல்] போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாதது போல,ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரமான தாக்குதல்களுக்குப் பிறகு ஹமாஸுடனான பகையை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உடன்படாது என நெதன்யாகு வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு ஆங்கில மொழி மாநாட்டின் போது கூறினார்.


"ஹமாஸிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திற்கு சரணடைய வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அழைப்பு விடுப்பது போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள், அது நடக்காது" என்று நெதன்யாகு கூறினார்.

போரில் திடீர் திருப்பம் : மொசாட் தலைவர் கத்தாருக்கு இரகசிய பயணம்

போரில் திடீர் திருப்பம் : மொசாட் தலைவர் கத்தாருக்கு இரகசிய பயணம்

கடந்த வெள்ளிக்கிழமை காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து ஐ.நா அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?