e 413 போர் நிறுத்தம் செய்தால் பல பலமானவர்கள் வென்று விடுவார்கள் பலயீனமானவர்கள் தோற்றுவிடுவார்கள் இவர் ஏன் பயப்பிடுகின்றார்கள்,?
போர் நிறுத்தம் : ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமம்: நடக்காது என்கிறார் நெதன்யாகு
By Sumithiran 1 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
காசா போர் போர் நிறுத்தம் என்பது ஹமாஸிடம் இஸ்ரேல் சரணடைவதற்கு சமமான ஆபத்தானது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று கூறினார்.
பயங்கரவாத குழுவை தோற்கடிக்க தனது நாட்டின் இராணுவ நடவடிக்கையை ஆதரிக்க உலக சமூகத்தை அவர் வலியுறுத்தினார்.
“அமெரிக்கா பேள் ஹாபர் குண்டுவெடிப்புக்குப் பிறகு [1941 இல்] அல்லது 9/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு [2001 இல்] போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாதது போல,ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரமான தாக்குதல்களுக்குப் பிறகு ஹமாஸுடனான பகையை நிறுத்துவதற்கு இஸ்ரேல் உடன்படாது என நெதன்யாகு வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு ஆங்கில மொழி மாநாட்டின் போது கூறினார்.
"ஹமாஸிடம் சரணடைய வேண்டும், பயங்கரவாதத்திடம் சரணடைய வேண்டும், காட்டுமிராண்டித்தனத்திற்கு சரணடைய வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அழைப்பு விடுப்பது போர் நிறுத்தத்திற்கான அழைப்புகள், அது நடக்காது" என்று நெதன்யாகு கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து ஐ.நா அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்