முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 402 காசாவுக்குள் புகுந்த இஸ்ரேலிய டாங்க்கள்! 20 அழிக்கப்பட்டன!! | Israel Ga...

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: ஹமாஸின் முக்கிய தலைவர் பலி

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: ஹமாஸின் முக்கிய தலைவர் பலி | Commander Of Drone Was Killed Israel Vs Hamas Live

 By Dilakshan 6 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான அபு அரகபா கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரமான தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.அதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு பலர் பயணக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர்.

அதன் பின்னர் இஸ்ரேலிய பிரதமர் அதிரடியாக போர் பிரகடனம் அறிவித்து ஹமாஸ் அமைப்பிற்கு தொடர்ந்து பதிலடி வழங்கி வருகின்றார், இருதரப்பிற்கும் இடையிலான மோதல் முற்றியதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போரினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மும்முனை தாக்குதலால் நிர்மூலமாகும் காசா : அதிகரிக்கும் மரண ஓலம்

மும்முனை தாக்குதலால் நிர்மூலமாகும் காசா : அதிகரிக்கும் மரண ஓலம்


தொடர் வான்வழி தாக்குதல்

இந்நிலையில், இஸ்ரேல் காசாமுனையில் தொடர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் போது, இஸ்ரேல் விமானப்படை இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் ட்ரோன் பிரிவு தளபதி அபு அரகபா கொல்லப்பட்டடுள்ளார்.


அதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது, மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?