புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கருத்து முறன்பாடு இரண்டு வருடம் முன் நடந்தது என்ன
இரண்டுவருடம் முன்னர் அவுஸ்திரேலியா tcc என்ன நடவடிக்கை செய்தது அரசியில் துறை என்ற விளம்பரம் வரத்தொடங்கியதை அடுத்து அவுஸ்திரேலியா tcc நேரடியாகத் தொடர்புகொண்டு ஒரு நேடி ஒன்றுகூடலிற்கு வருவருமாறு கேட்டுக்கொன்றது,
அதற்கு அமைவாக தன்னை வெளிக்காட்டிக்கொள்ளும் தயாமோகன் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்க்கப்பட்டது ஆனால் திட்டமிட்டவாறு ஒன்றுகூடல் நடைபெற்றது தாயாமோகன் மற்றும் சுக்குழா அண்ணை இருவரும் கலந்து கொள்ளவில்லை,
மாறாக அவர்களின் தரப்பில் இருந்து சங்கீதன் ,சுமன், வினோத், என மூவர் கலந்து கொண்டார்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து, கணேஸ், வசந், நிமலேஸ், இவர்கள் கலந்து கொண்டனர், 01 தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரை தனிப்பட்ட ஒரு நடோ அல்லது தனிப்பட்ட ஒரு நபவரோ பயன்படுத்த முடியாது என அவுஸ்திரேலிய செயல்பாட்டாளர்களால் சொல்லப்பட்டது, அதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்,
02 தமிழீழக் கொள்ழ்கையை எந்தச் சூழ்நிலையிலும் கை விடுவது இல்லையெனவும் தொடர்ந்து ஐனநாயக ரீதியில் போராடுவது எனவும் அது எமது காலத்தில்முடியாவிட்டால் அடுத்த தலைமுறையிடம் அக்கடமையை கையளிப்பது என முடிவு எடுக்கப்பட்டது, அதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்,
03 வெளிநாடுகளில் தேசியச்செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வரும் தனிநபர்கள் அல்லது அமைப்புக்களை இனங்கண்டு அதில் அறிவானவர்களில் ஒரு நாட்டில் மூன்று பேரைத் தேர்ந்து எடுத்து ஒரு மத்திய குழுவை உருவாக்கி அதற்குக் கீழேயே அனைத்துக் கிழைகளான அரசியல் துறை கலை பன்பாட்டுக்கலகம் அனைத்தும் அதற்குக் கீழே இயங்க வேண்டும் என சொல்லப்பட்டது அங்கேதான் பிரச்சனை உருவானது,அதை முற்றாக திரு சுமன் நிராகரித்தார், சங்கீதன் அடுத்த சந்திப்பில் தெரிவிக்கலாம் என பதில் அழித்தார் வினோத் அதை ஏற்றுக் கொண்டார், அதுவே அவர்களின் கடசிச் சந்திப்பாகவும் முதல் சந்திப்பாகவும் இருந்தது அதற்க்குப்பின்னர் அவர்கள் எவ்விதமான தொடர்புகளிற்கும் வரவே இல்லை,
நாளடைவில் தயாமோகனை வெளிமாற்றினார்கள் அவர்களின் அரசியல் துறை இரண்டாகப் பிரிந்தது சுக்குளா அண்ணை தலைமையில் ஒரு அணியும் சங்கீதன் ஒரு அணியும் பின் இரண்டு அணியும் கருத்து நீதியாக மோதிக்கொண்டது, இரண்டுவருடத்திற்குக்கூட அவர்களால் இணைந்து பயணிக்க முடியாது எப்படி மக்களை அணிதிரட் முடியும் ஆனால் அவர்களோடு பேச்சுக்கு போன அவுஸ் அணி ஒரே தலைவனின் உயர்ந்த சிந்தனையான தமிழீழக் கொழ்கையை ஏற்று பயணித்துக்கொண்டுயிருக்கின்றது, இப்பொழுது யார் பிரச்சனையானவர்கள் என்பதை மக்களே தீர்மானிக்கலாம்,
கருத்துகள்