முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 339 அரச புலனாய்வாளர்களால் உருவாக்கப்பட்ட போராளிகள் பாகம் 2




விலைபோகாத போராளிகளில் அமலாவும் ஒருதர் அந்தவகையில் தனது போராளிகளையும் மக்களையும் இந்தச் சிலந்திவலையில் இருந்து பாதுகார்ற்க வேண்டிய பொறுபு அவருக்கு உள்ளது,



 அந்தவகையில் அவர் குறிப்பிடும் செய்திகள் உன்மையான உயிரோடு உள்ள போராளிகள் அனைவரும் மக்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர், எதிரிபோடும் இந்த சிலந்திவலையில் சிக்கி அழிக்கப்படுபவர்கள், தெய்வீகன் போன்ற எமது போராளிகளே ஆகும் ஆனால் எதிரிகளிற்கு ஒரு கீறல் கூட ஏற்படுவது இல்லை எனவே தந்திரமாக எதிரி கையாண்டு போராட்ட உணர்வுள்ள  எமது மக்களையம் அனுபவமான போராளிகளையும் அழித்துவருகின்றான் என்பதை அமலா தெளிவாகச் சொல்கின்றார்,


2009 திற்குப் பின்னர் சிங்களப்புலநாய்வு முகவர்களால் இலக்குவைக்கப்பட்ட முதல் போராளி தெய்வீகன் இவரின் மரணத்தில் இருந்து பாடங்களை அனைத்துப் போராளிகளும் கற்றுக்கொள்ளவேண்டும் பயத்தில் ஒதுங்கச்சொல்லவில்லை எதிரிக்குத் தெரியாமல் எதிரியை அழிக்கும் தந்திர உபாயங்களைக்கற்றுக்கொள்ளவேண்டும்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?