விலைபோகாத போராளிகளில் அமலாவும் ஒருதர் அந்தவகையில் தனது போராளிகளையும் மக்களையும் இந்தச் சிலந்திவலையில் இருந்து பாதுகார்ற்க வேண்டிய பொறுபு அவருக்கு உள்ளது,
அந்தவகையில் அவர் குறிப்பிடும் செய்திகள் உன்மையான உயிரோடு உள்ள போராளிகள் அனைவரும் மக்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர், எதிரிபோடும் இந்த சிலந்திவலையில் சிக்கி அழிக்கப்படுபவர்கள், தெய்வீகன் போன்ற எமது போராளிகளே ஆகும் ஆனால் எதிரிகளிற்கு ஒரு கீறல் கூட ஏற்படுவது இல்லை எனவே தந்திரமாக எதிரி கையாண்டு போராட்ட உணர்வுள்ள எமது மக்களையம் அனுபவமான போராளிகளையும் அழித்துவருகின்றான் என்பதை அமலா தெளிவாகச் சொல்கின்றார்,
2009 திற்குப் பின்னர் சிங்களப்புலநாய்வு முகவர்களால் இலக்குவைக்கப்பட்ட முதல் போராளி தெய்வீகன் இவரின் மரணத்தில் இருந்து பாடங்களை அனைத்துப் போராளிகளும் கற்றுக்கொள்ளவேண்டும் பயத்தில் ஒதுங்கச்சொல்லவில்லை எதிரிக்குத் தெரியாமல் எதிரியை அழிக்கும் தந்திர உபாயங்களைக்கற்றுக்கொள்ளவேண்டும்,
கருத்துகள்