முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 329 அவுஸ்ரேலியாவில் நடைப் பயணம் ஊடாக விசா கிடைக்கும் என நம்பும் அகதிகள்?

 

இதுக்கு வித்திட்டவர் இலங்கைப் பெரும்பாண்மை இனத்தைச் சார்ந்த ஒரு ஆண் ஆவார்?




இவர் மெல்போனில் இருந்து கான்பற நடந்து சென்ற போது இவருக்கு நிரந்தர விசா வழங்கப்பட்டது,அதைத் தொடர்ந்துஆஸ்திரேலியாவில் நிர்க்கதி நிலையிலுள்ள அனைத்துமாநிலங்களில் இருந்தும் ஆண் பெண்கள் குழந்தைகள் என பாராமல் தாங்கள் நடந்து சென்றால் மட்டும்தான் விசா வழங்குவார்கள் என்ற நம்பிக்கை அகதிகள் மத்தியில் ஏற்பட்டு அனைத்து மாநிலங்களில் இருந்து கால்நடையாக படையெடுத்துச்செல்லும் அகதிகள்,


 புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் நிரந்தர விசா வழங்கக்கோரி 22 பெண் புகலிடக்கோரிக்கையாளர்கள் மெல்பனிலிருந்து கன்பரா நோக்கிய நடைபயணத்தை ஆரம்பித்திருக்கின்றமை நாமறிந்த செய்தி. இவர்களது பயணம் தற்போது எந்தக்கட்டத்தில் உள்ளது என்ற பிந்திய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக, நடைபயணத்தை மேற்கொண்டுவருபவர்களில் ஒருவரான, 52 வயது செல்வரஞ்சினி மனோகரன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.இவர்களின் குரல் பதிவுகளை SPS தமிழ் வானோலி மூலம் நீங்கள் கேட்கலாம்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?