முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 324 ஒப்ரேசன் அஜய் நடவடிக்கை

 

 தக்கதரணத்தில் தனது மக்களை பாதுகாற்க களம் இறங்கியஇருந்து ?

இஸ்ரேலில் இருந்து இந்திய மக்களை மீட்க ஒப்ரேசன் அஜய் நடவடிக்கை | Operation Ajay To Rescue Indians From Israel
 By Vanan 15 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

இஸ்ரேலில் இருந்து இந்திய மக்களை மீட்க ஒப்ரேசன் அஜய் நடவடிக்கை

இஸ்ரேலில் இருந்து இந்திய மக்களை மீட்கும் ஒப்ரேசன் அஜய் நடவடிக்கையின் முதற்கட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் உட்பட 214 பேர் இந்தியாவை சென்றடைந்தனர்.

இதில் தழிழகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களை சென்றடைந்ததாக தமிழக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இஸ்ரேலில் தமிழகத்தைச் சேர்ந்த 114 பேர் இருப்பதாக அறிவிக்கபட்ட நிலையில், அவர்களின் விமான பயணச்சீட்டுகளுக்குரிய செலவை தமிழக அரசு ஏற்றிருந்தது.

பிரான்சில் பயங்கரவாத தாக்குதலில் ஆசிரியர் குத்திக்கொலை

பிரான்சில் பயங்கரவாத தாக்குதலில் ஆசிரியர் குத்திக்கொலை

தாயகம் மீட்கும் பணி

'இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழர்கள் பலர் தாயகம் திரும்ப முடியாமல் அங்கே சிக்கித் தவித்து வருகின்றனர்.


தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, அங்குள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையில், தமிழக அரசின் சார்பில் உதவி எண்கள் வெளியிட்டு அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டது.

அப்படி சேகரிக்கப்பட்ட விவரங்கள், மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு, அவர்களை தாயகம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” என மிழக சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?