முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 392 தனிநபர் மீது பாய்பும் இஸ்ரேல்

 

இஸ்ரேல் இராணுவம் மீது கிண்டல் : பிரபல நடிகை கைது

IsraelIsrael-Hamas War
 1 மணி நேரம் முன்
Sumithiran

Sumithiran

in உலகம்
  •  
  •  
  •  
Follow us on Google News

இஸ்ரேல் இராணுவத்திற்கு எதிராக கிண்டலாக பதிவு மேற்கொண்ட பிரபல இஸ்ரேலிய நடிகை மைசா அப்துல் ஹாதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் சுமார் 2000 பேர் குழந்தைகள் என்றும் கூறப்படுகிறது.

சமூக வலைதள பக்கத்தில்சர்ச்சைக்குரிய கருத்து 

இந்த நிலையில் இந்த போர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இஸ்ரேல் நடிகையான மைசா அப்துல் ஹாதி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இதனை அடுத்து அவரை காவல்துறை கைது செய்தது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரியான ரொக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரியான ரொக்கெட் தாக்குதல்

பெர்லின் சுவற்றை உடைத்து எறிந்த மாதிரிகளை பின்பற்றுவோம் என தடுப்பு வேலிகளை புல்டோசரை வைத்து இஸ்ரேல் இராணுவம் உடைத்ததை கிண்டலுடன் நடிகை மைசா அப்துல் ஹாதி பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?