முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 325 இனப்பிரச்சனைக்கு சர்வதே விசாரனை வேண்டாம் ஒரு தாய் பிள்ளைகளாக வாழுவோம் இது சர்வதேச நாடுகள் கேட்டதற்குப்பதில்,

 

வடக்கு கிழக்கு தழுவிய பொது முடக்கம்இது யாரைத்திறுத்திப்படுத்த அல்லது அடுத்த தேர்தலிற்கான நாடகமா? அல்லது தமிழர்கள் முட்டாள்கள் என நினைக்கின்றார்களா,? 

வடக்கு கிழக்கு தழுவிய பொது முடக்கம் : தமிழ் கட்சிகள் எடுத்துள்ள தீர்மானங்கள் | Hartal In North Eastern Provinces
 By Vanan 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள பேரினவாத சக்திகளினால் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்புக்கள், குடியேற்றங்கள் ஆகியவற்றிற்கு எதிராகவே எதிர்வரும் 20 ஆம் திகதி பொது முடக்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ் கட்சிகள் அறிவித்துள்ளன.

அதேநேரம், சிறிலங்கா நீதித்துறை மீதான அழுத்தங்களுக்கு எதிராகவும் இடம்பெறும் இந்த பொது முடக்க போராட்டத்திற்கான செயற்பாட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈபி.ஆர்எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

பொது முடக்க போராட்டம்

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள்: ரஷ்யாவின் குறிக்கோளை முன்வைத்த புடின்

இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள்: ரஷ்யாவின் குறிக்கோளை முன்வைத்த புடின்


அத்துடன், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் இன்று மாலை இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் அவர் இதனை கூறினார்.


முன்னாயத்த கலந்துரையாடல்

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்க போராட்டத்திற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் இடம் பெற்றது.

வடக்கு கிழக்கு தழுவிய பொது முடக்கம் : தமிழ் கட்சிகள் எடுத்துள்ள தீர்மானங்கள் | Hartal In North Eastern Provinces

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சிறீகாந்தா, செயலாளர் சிவாஜிலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?