முதல் இரவில் வெளிப்பட்ட உண்மை; மனைவி கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த மணமகன்!
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் மனைவி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி கலைத்ததை மறைத்த விடயம் தெரிய வந்தமை மாப்பிள்ளைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் சமீபத்தில் திருமணமான நபர் ஒருவர், முதலிரவின் போது மனைவியின் வயிற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
முதல் இரவில் வெளிப்பட்ட உண்மை; மனைவி கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த மணமகன்! | The Truth Revealed First Night Shocked Groom
ஏனெனில் மனைவியின் வயிற்றில் 7 – 8 தையல்கள் போடப்பட்டிருப்பதைக் கண்ட அவர், அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது கீழே விழுந்ததில் அடிபட்டதால் தையல் போடப்பட்டதாக மனைவி கூறியுள்ளார்.
முன்னாள் காதலனால் கர்ப்பம்
மனவியின் பதிலால் சந்தேகமடைந்த புதுமாப்பிள்ளை புதுப்பெண்ணிடம் துருவி துருவி உண்மையை கூறுமாறு கேட்டுள்ளார்.
அப்போது முன்னாள் காதலன் மூலம் கர்ப்பமானதாகவும், மூன்று மாதங்களுக்கு முன்பு கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முதல் இரவில் வெளிப்பட்ட உண்மை; மனைவி கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த மணமகன்! | The Truth Revealed First Night Shocked Groom
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் தன் மனைவியை அவரது தாயின் வீட்டிற்கு அனுப்பி வைத்ததுடன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மனைவியின் அனைத்து தகவல்களையும் மருத்துவமனையில் இருந்து சேகரித்துள்ளார்.
இந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் மணமகனின் மீது ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள அதேவேளை , மணமகன் தனக்கு நியாயமான விசாரணை வேண்டும் என சட்டத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகின்றது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்