முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 808 நானும் தமிழ்தேசியத்தை வாழ வைக்கிறேன்தலைவர்| தலைவர் பிரபாகரனை பிடிக்கும் ...

<தலைவர் பிரபாகரனை பிடிக்கும்..! நானும் அவருக்கு பின்னால் நின்றவன் - மனம் திறக்கும் அங்கஜன் By Vanan 4 மணி நேரம் முன்
0 SHARES Follow us on Google News விளம்பரம் தமிழ் தேசியத்தை வாழ வைப்பதில் தானும் பெரும் பங்கு ஆற்றுவதாக கூறுகிறார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன். எமது ஊடகத்தின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்த போது மேற்கண்டவாறு கூறிய அவர், 2009 இல் யுத்தம் மௌனிக்கப்படும் வரை ஒட்டுமொத்த தமிழர்களும் யாருக்கு பின்னால் நின்றார்களோ நானும் அவருக்கு பின்னால் தான் நின்றேன் எனத் தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றிய நிலைப்பாடு, தமிழ் தேசியத்தை வாழ வைப்பதில் அங்கஜனின் வகிபாகம் எவ்வாறாக இருக்கிறது? சிறிலங்காவின் சமகால அரசியல் நிலவரம் பூதாகரமான பிரச்சினைகளால் நிரம்பிப்போயிருக்கூடிய ஒரு சூழலில், தமிழ் தேசிய அரசியல் பரப்புக்கு அப்பால் சிறிலங்காவின் சிங்கள தேசியவாதக் கட்களில் அங்கம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு இது விடயங்களில் என்னவாக இருக்கிறது.? திட்டமிட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்புகள் மலிந்துபோன இந்த நாட்களில் தாம் சார்ந்திருக்ககூடிய கட்சியின் நிலைப்பாடு எப்படியிருக்கிறது? இப்படியாக பல வினாக்களுக்கான விடையினை பகிர்ந்துகொள்கிறார் அங்கஜன் இராமநாதன்iframe width="480" height="270" src="https://youtube.com/embed/ytlA0ltpJYo" frameborder="0">

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?