முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d848 கருத்தைத்தெரிவித்துள்ளார்.தொல் திருமாவளன்

தலைவர் பிரபாகரனுடன் களத்தில் இறுதிவரை நின்ற தளபதிகளுக்கு நடந்தது என்ன...!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உயிருடன் இல்லை என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக நம்புகிறது. அவருடன் இறுதிவரை களத்தில் நின்ற தளபதிகள் எவரும், குறிப்பாக பொட்டம்மான் போன்றவர்கள், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் களப்பலி ஆகியிருக்கின்றார்கள். அவர்கள் மாவீரர் ஆகியுள்ளனர் என்று நம்புகின்றோம். அந்த மாவீரர்களுக்கு இந்நாளில் எமது வீர வணக்கத்தை செலுத்துகின்றோம். இவ்வாறு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் கலந்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வீர வணக்கம் thol.thirumavalavan said about leader prabahkaran தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும், உயிரோடு இருப்பார் எனும் எதிர்பார்ப்போடு 14 ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறோம். ஆனால் யதார்த்தத்தில் அவரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் தப்பிப் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டில் இருந்து மேதகு பிரபாகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதை நாங்கள் பின்பற்றுவோம். வென்றெடுப்போம் mullivaykkal rebembarence day விடுதலை சிறுத்தைகள் கட்சி சர்வதேச இனப்படுகொலை பெருந் துயர நாளை வருடா வருடம் நினைவுக்கூர்ந்து வருகின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகள் உண்மையான எதிரிகளை இனங்கண்டு, அவர்களை எதிர்கொள்வதும் மிக முக்கியமானது, அதனை உணர்ந்து ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கு, கட்டமைப்பதற்கு உலகம் முழுவதும் வாழும் தமிழ் உறவுகளோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி களத்தில் கைகோர்த்து பயணிப்போம் என்பதை உறுதிமொழியாக இந்த நாளில் தெரிவித்து நிற்கிறோம். தாயகம், தேசியம், தன்னாட்சி எனும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மையான கொள்கைகளை உயர்த்தி பிடிப்பதில், அந்த கொள்கைகளுக்கான ஆதரவுகளை வென்றெடுப்பதில் ஜனநாயகத்துடன் சேர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி களமாடும் என்பதையும் உறுதிமொழியாக அறிவிக்கிறோம்." இவ்வாறு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?