முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 816 பள்ளி கொள்ளாத முள்ளிவாய்க்கால்

பள்ளி கொள்ளாத முள்ளிவாய்க்கால் நினைவுகள் **********************************************ஆர்ப்பரிக்கும் நந்திக் கடலே__ நாங்கள் தோற்றுப் போகவில்லை காற்றில் கலந்த காவலராய்__தமிழ் ஊற்றில் செறிந்த உணர்வுகளாய் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.தோற்றுப் போகாத வரலாற்றுக்குப் பின் நீறாத ஒரு காவியமாய் உங்கள் இதயச் சுவரில் கனிமங்களாய் படிமமாய் பதிந்து விட்டோம். இறுதி யுத்தத்தில் எம்மோடு பயணித்த உறவுகளோடு எமை இணைத்துக் கொண்டோம். விறகாகிப் போனவர்கள் அல்ல நாம் உயிரான தேசத்திற்காய் உரமாகிப் போனவர்கள். நீசர்களின் நிரலுக்குள்ளே நிலை தளராது களமாடியவர்கள்.கடசிமட்டும் விடுதலையை விரதமாக்கி வித்தாகிப் போனவர்கள். காணாத கொடூரத்தை கட்டவிழ்த்து வீணாகப் மடிந்த எம் மக்களின் அவலத்தையும் கொடூதத்தையும் நீறாத நெருப்பாய் நெஞ்சில் சுமந்து உருகிப் போனவர்கள். நாங்கள் சிந்திய இரத்தக் கறைகள் கலைந்து விடாது. முள்ளிவாய்க்கால் அவலம் பல்லினம் சேர்ந்தழித்த படு பாதகம். மண்ணிலே மங்கிப் போகாத கனவுகளை சுமந்த தேகம் எம்முடையது. ஆண்டுகளின் எல்லையில் ஆற்றி விட முடியாத அழிவு இது மாண்டுவிட நாம் மனிதர்கள் அல்ல புனிதர்கள். மறுபடியும் மறுபடியும் பிறப்பெடுத்து கருவறுப்போம். அதுவரை நினைவுகளாய் தொடர்ந்திருப்போம். முள்ளிவாய்க்கால் நினைவு பள்ளி கொள்ளாத பாசிஸத்தின் பதிவேடு. ________ஆர்.ஜெ.கலா

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?