தமிழ் இனப்படுகொலை ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவம் இடையூறு (படங்கள்)
தமிழ் இனப்படுகொலையின் நினைவாக முன்னெடுக்கப்பட்டுள்ள ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவத்தினரால் இடையூறு ஏற்படுத்தபட்டுள்ளது.
குறித்த ஊர்திப் யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அண்மையில் பயணித்த போது இடையூறு ஏற்படுத்தபட்டிருந்தது.
நினைவுப் பேரணி
தமிழ் இனப்படுகொலை ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவம் இடையூறு (படங்கள்) | Sl Army Obstructs Tamil Genocide Vehicle Bawani
முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்திப் பவனி, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தது.
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்ட பின்னர், நினைவுப் பேரணி ஆரம்பமாகியிருந்தது.
இந்தப் பேரணி முல்லைத்தீவிலிருந்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களினூடாக மீண்டும் முள்ளிவாய்க்காலைச் சென்றடையவுள்ளது.
அந்த வகையில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனி இன்று கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்துள்ளது.
இராணுவ இடையூறு
தமிழ் இனப்படுகொலை ஊர்திப் பவனிக்கு சிறிலங்கா இராணுவம் இடையூறு (படங்கள்) | Sl Army Obstructs Tamil Genocide Vehicle Bawani
குறித்த ஊர்தி சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் பயணித்த போது சிறிலங்கா இராணுவத்தினர் இடையூறு வழங்கியுள்ளனர்.
இராணுவ அதிகாரி ஊர்தி தொடர்பில் கேள்வி எழுப்பி அதிகாரி வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையினால் சில நேரம் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.
எனினும் குறித்த ஊர்தி தடைகளைத் தாண்டி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து இன்றைய நாள் பயணத்தை நிறைவு செய்துள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்