முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 833 தமிழர் பகுதியில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி! பெற்றோர் விடுத்த கோரிக்கை

தமிழர் பகுதியில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி! பெற்றோர் விடுத்த கோரிக்கை
மன்னார் பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் காணாமல் போயிருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் என்ற முகவரியில் வசிக்கும் மாணவியே இவ்வாறு கானாமல் போயுள்ளார். தமிழர் பகுதியில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி! பெற்றோர் விடுத்த கோரிக்கை | Missing School Girl In Mannar Parents Request இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதான ரிகாஷா என்ற மாணவியே நேற்றைய தினம் (18-05-2023) காலையில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதியில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி! பெற்றோர் விடுத்த கோரிக்கை | Missing School Girl In Mannar Parents Request மாணவி காணாமல் போனது தொடர்பாக நேற்றும், இன்றும் தேடிய பெற்றோர் மாணவி பற்றிய தகவல்கள் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் இன்றையதினம் (19-05-2023) சிலாவத்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். தமிழர் பகுதியில் காணாமல் போயுள்ள பாடசாலை மாணவி! பெற்றோர் விடுத்த கோரிக்கை | Missing School Girl In Mannar Parents Request இதேவேளை, காணாமல் போன மாணவி பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் மாணவியின் தந்தையின் தொலைபேசிக்கு தகவல்களை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?